Tuesday, December 22, 2015
On Tuesday, December 22, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில்
நடைபெற்றது கூட்டத்தில் பேட்டியளித்த மாநில தலைவர் பக்கீர் முஹமது அல்தாஃபி
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு வருவதற்கு முன்னதாகவே
மோடி எங்களுக்கு சிக்னல் தந்து விட்டார் அதனால் ராமர் கோவில் கட்டுவதற்கான
பொருட்களை அயோத்திற்கு வந்து விட்டது என சிலர் செய்தி பரப்பி வருகின்றனர்
இந்த பிரச்சனையின் நிலைப்பாட்டை மத்திய அரசு தெளிவு படுத்த வேண்டும்
என்றும் வரும் சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்க போவதில்லை
என்றும் கூறினார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருப்பூர், : திருப்பூர் மாநகர பகுதியில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுத்து, அட்டை வழங்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்று பொதுமக...
-
திருச்சி மாவட்ட ஜேசிபி உரிமையாளர்கள் சங்க தொடக்க விழா நடைபெற்றது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நட...
-
மதுரை மாநகரில் மையப்பகுதியில் எம் ஜி ஆர் விளையாட்டு மைதானம் பல்வேறு விளையாட்டுகளின் மையமாக உள்ளது .மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்...
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
வடக்கு ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பாவுக்கு செல்ல முயலும் குடியேற்றக்காரர்கள் கடலில் மூழ்குவதை தடுப்பதற்காக மேலும் பெரிய முயற்சிகள் மேற்க...
-
திருச்சி கனரா வங்கி மண்டல அலுவலகத்தில் இன்று நடைபெற்ற வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் விழிப்புணர்வு கூட்டத்தில் கனரா வங்கி அதிகாரிகள் சங்க பொ...
-
*திருச்சியில் 36 பேருக்கு* கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சை இன்று 5 பேர் பாதிப்பு மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு தகவல் திருச்சி...
0 comments:
Post a Comment