Thursday, January 14, 2016
தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி அருகே உள்ள அக்கநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் செல்வி (வயது 10). பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் மணியாச்சியில் உள்ள அரசு பள்ளியில் 5–ம் வகுப்பு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த செல்வியை அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமியின் மகனும் பிளஸ்–1 மாணவருமான அருண் (17) என்பவர் சிறுமியிடம் தின்பண்டங்கள் வாங்கித்தருவதாக கூறி அருகே உள்ள கோவில் பின்புற பகுதிக்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து மாணவர் அருண், செல்வியை கற்பழிக்க முயன்றார்.
அப்போது அந்த வழியாக வந்த பொதுமக்களை பார்த்த அருண் மாணவியை விட்டு விட்டு தப்பியோடிவிட்டார். இதுகுறித்து கடம்பூர் போலீசில் புகார் செய்யப்பட்டப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவன் அருணை கைது செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
0 comments:
Post a Comment