Thursday, January 14, 2016
தூத்துக்குடியில் உள்ள ராஜாஜி பூங்கா, ரோச் பூங்கா, எம்.ஜி.ஆர் பூங்கா, முயல்தீவு, முத்துநகர் கடற்கரை, துறைமுக கடற்கரை ஆகிய பகுதியில் பொங்கல் மற்றும் கரிநாளை முன்னிட்டு பொதுமக்கள் குடும்பத்துடன் கூடிமகிழ்வர்.
எனவே தூத்துக்குடி மேயர் அந்தோணி கிரேஸ் ராஜாஜி பூங்கா, ரோச் பூங்கா மற்றும் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பூங்காவையும் புதுப்பிக்க உத்தரவிட்டுள்ளார்.
மேயரின் உத்தரவின் பெயரில் பூங்காவில் பழுதடைந்துள்ள விளையாட்டு உபகரணங்கள், மின்விளக்குகள், இருக்கைகள் ஆகியவற்றை சரிசெய்து வண்ணம் பூசி, செடிகளை வெட்டி, அலங்கார மின்விளக்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை நேரில் சென்று மேயர் பார்வையிட்டார். இதில் அ.தி.மு.க. வட்டசெயலாளர் முருகன், மேயரின் நேர்முக உதவியாளர் துரைமணி, ஹரிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
மதுரையில் வீட்டை இடித்து விட்டு பள்ளம் தோண்டும் போது பழமையான அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு பாலாபிஷேகம் செய்து மக்க...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
0 comments:
Post a Comment