Thursday, January 14, 2016
தூத்துக்குடியில் உள்ள ராஜாஜி பூங்கா, ரோச் பூங்கா, எம்.ஜி.ஆர் பூங்கா, முயல்தீவு, முத்துநகர் கடற்கரை, துறைமுக கடற்கரை ஆகிய பகுதியில் பொங்கல் மற்றும் கரிநாளை முன்னிட்டு பொதுமக்கள் குடும்பத்துடன் கூடிமகிழ்வர்.
எனவே தூத்துக்குடி மேயர் அந்தோணி கிரேஸ் ராஜாஜி பூங்கா, ரோச் பூங்கா மற்றும் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பூங்காவையும் புதுப்பிக்க உத்தரவிட்டுள்ளார்.
மேயரின் உத்தரவின் பெயரில் பூங்காவில் பழுதடைந்துள்ள விளையாட்டு உபகரணங்கள், மின்விளக்குகள், இருக்கைகள் ஆகியவற்றை சரிசெய்து வண்ணம் பூசி, செடிகளை வெட்டி, அலங்கார மின்விளக்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை நேரில் சென்று மேயர் பார்வையிட்டார். இதில் அ.தி.மு.க. வட்டசெயலாளர் முருகன், மேயரின் நேர்முக உதவியாளர் துரைமணி, ஹரிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
0 comments:
Post a Comment