Thursday, January 14, 2016
On Thursday, January 14, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
திருச்சி அருகே மின் கம்பிகள் அருந்து விழுந்ததில் நின்றுகொண்டுருந்த 4 லாரிகள் தீயில் கரிகின
திருச்சிமாவட்டம். லால்குடி அருகேயுள்ள டால்மியாபுரத்தில் டால்மியா சிமெண்ட் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் இருந்து சிமெண்ட் ஏற்றி செல்லும் லாரிகள் சாலையோரம் நின்றுகொண்டுருந்தது. அப்போது அவ்வழியே சென்ற மீன்கம்பி எதிர்பாராதவிதமாக அறுந்து லாரியின் மீது விழுந்ததில் லாரி தீ பிடித்து எறிய தொடங்கியது. தீ கொழுந்துவிட்டு எறிந்ததில் அருகருகே நின்றுகொண்டுருந்த மேலும் 3 லாரிகளில் தீ பிடித்தது இதைகண்ட அக்கம்பக்கதினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
மதுரையில் வீட்டை இடித்து விட்டு பள்ளம் தோண்டும் போது பழமையான அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு பாலாபிஷேகம் செய்து மக்க...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
0 comments:
Post a Comment