Friday, January 15, 2016
On Friday, January 15, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
அல்லிதுறையில் ஜல்லி கட்டு விளையாட்டின்
மீதான தடையை நீக்க வலியுறுத்தி
மாடுபிடி வீரர்களும் பொதுமக்களும் காளைகளுடன் ஆர்ப்பாட்டமும் பெண்கள் ஒப்பாரி வைத்தும்
போராட்டம் நடத்தினர்
திருச்சி ஐல்லிகட்டுக்கு
உச்சநீதி மன்றம் விதித்துள்ள தீர்ப்பை
கண்டித்தும் மற்றும் விலங்குகள் அமைப்பான பீட்டா அமைப்பை கண்டித்தும்
,திருச்சி அல்லிதுறையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கருப்பு கொடி ஏந்தியும்
பெண்கள் ஒப்பாரி வைத்தும் காளைகளுடன்
கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டனர்.
தமிழக வீர
விளையாட்டான ஜல்லிக்கட்டிற்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள தீர்ப்பை கண்டித்தும், ஜல்லிக்கட்டு தடை கோரி வழக்கு தொடர்ந்த பீட்டா அமைப்பை கண்டித்தும் தமிழகம் முழுவதும் பல்வேறு கட்ட தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன இந்நிலையில் திருச்சிமாவட்டம். சோமரசம்பேட்டையை அடுத்த அல்லிதுரையில் ஜல்லிக்கட்டு வீரர்கள், காளை வளர்ப்போர் மற்றும் பொதுமக்களும் அப்பகுதியில் உள்ள பூஜை மண்டபம் என்ற இடத்தில் ஜல்லிக்கட்டு காளைகளுடன் கருப்புகொடி ஏந்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆப்போது அப்பகுதி பெண்கள் ஒப்பாரிவைத்தும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது தமிழர்களின் வீர விளையாட்டை தடைசெய்யாதே, தமிழர்களின் பாரம்பரியத்தை அளிக்காதே எனவும், ஜல்லிகட்டுக்கு தடை விதித்த உச்சநீதிமன்றத்தை கண்டித்தும், விலங்குகள் நல அமைப்பான பீட்டாவை கண்டித்தும் கண்டன முழக்கமிட்டனர்.
பேட்டி - திரு. பழனியாண்டி ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பவர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
-
மதிமுகவின் மறுமலர்ச்சி தன்னார்வ குழு துரை வைகோ அவர்களின் செயல்பாடுகள் பற்றி மதிமுக மாநில மகளிர் அணி செயலாளர் மறுமலர்ச்சி தன்னார்வ குழுவி...
0 comments:
Post a Comment