Saturday, January 16, 2016
On Saturday, January 16, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி சமயபுரம் செல்லும் வழியில் உள்ள அன்வாருல் முஸ்லிமீன் மெட்ரிக்குலேசன் பள்ளியில்
மனிதநேய மக்கள் கட்சியின் மாணவர் அமைப்பான மாணவர் இந்தியா மாநில ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய மமக தலைவர் ஜவாஹிருல்லாஹ் தலைவருடன் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது அதில் அவர் கூறியது வரும் 27 ஆம்தேதி சென்னை கோவை மதுரை உள்ளிட்ட இடங்களில் மனிதநேய மக்கள் கட்சியின் மாணவர் அமைப்பான மாணவர் இந்தியா சார்பில் தமிழக சிறையில் 10 ஆண்டுகள் மேல் சிறையில் கைதிகளாக இருப்பவர்கள் எம்ஜிஆர் பிறந்த நாளி;ல் விடுதலையாக வேண்டும் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன் சாந்தன் பேராரிவாழன் விடுதலை செய்ய மாநில அரசு 161 சட்ட பிரிவின் படி விடுதலை செய்யலாம் என்ற உச்சநீதி மன்ற அறிவுறுத்திலின் படி மாநில அரசு முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன் சாந்தன் பேராரிவாழன் விடுதலை செய்ய வேண்டும் என்று வழியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெற உள்ளது என்றும்; பீட்டா அமைப்பில் உள்ளவர்கள் ஆர்எஸ்எஸ் பிஜேபி கட்சியில் உள்ளவர்கள் தான் என்றும்; அதனால் தான் ஜல்லிக்கட்டு தடைவிதிக்கப்பட்டுள்ளது என்றும் ஜல்லிக்கட்டு என்று பெயர் மாற்றி பொங்கல் விளையாட்டு என்ற பெயரில் தமிழக அனுமதி அளிக்க வேணடும் என்று தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
-
மதிமுகவின் மறுமலர்ச்சி தன்னார்வ குழு துரை வைகோ அவர்களின் செயல்பாடுகள் பற்றி மதிமுக மாநில மகளிர் அணி செயலாளர் மறுமலர்ச்சி தன்னார்வ குழுவி...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
0 comments:
Post a Comment