Friday, January 29, 2016
ஸ்டெர்லைட் காப்பர் சார்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்களுக்காக 'கலர்ஸ்' என்ற ஓவியப் போட்டி வரும் ஜனவரி 31-ம் தேதி தூத்துக்குடி மில்லர்புரத்தில் உள்ள விகாசா பள்ளியில் நடைபெற உள்ளது.
இப்போட்டி ஐந்து பிரிவுகளாக நடத்தப்படவுள்ளது. 1ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இயற்கை காட்சிகள் என்ற தலைப்பில் போட்டி நடத்தப்படும். வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ. 4 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 3 ஆயிரம் மற்றும் மூன்றாம் பரிசாக ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும். 4-ம் வகுப்பு மற்றும் 5-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு எனது மகிழ்ச்சி என்ற தலைப்பில் போட்டி நடத்தப்படும். வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ. 5 ஆயிரம், இரண்டாயிரம் பரிசாக ரூ. 3 ஆயிரம் மற்றும் மூன்றாம் பரிசாக ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும்.
6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தூய்மை இந்தியா என்ற தலைப்பில் போட்டி நடத்தப்படும். வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ. 6 ஆயிரம், இரண்டாயிரம் பரிசாக ரூ. 5 ஆயிரம் மற்றும் மூன்றாம் பரிசாக ரூ. 3 ஆயிரம் வழங்கப்படும். 9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் என்ற தலைப்பில் போட்டி நடத்தப்படும். வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ. 8 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 6 ஆயிரம் மற்றும் மூன்றாம் பரிசாக ரூ. 4 ஆயிரம் வழங்கப்படும். 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு டிஜிட்டல் இந்தியா என்ற தலைப்பில் போட்டி நடத்தப்படும்.
வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ. 10 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 8 ஆயிரம் மற்றும் மூன்றாம் பரிசாக ரூ. 6 ஆயிரம் வழங்கப்படும். இது மட்டுமல்லாது ஒவ்வொரு பிரிவுக்கும் ரூ. 500 மதிப்புள்ள 10 ஆறுதல் பரிசுகள் வழங்கப்படும். ஆர்வமுள்ள மாணவர்கள் தங்கள் பள்ளிகள் மூலம் மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது கடிதம் மூலமாகவோ மக்கள் தொடர்பு பிரிவு, ஸ்டெர்லைட் காப்பர், புறவழிச்சாலை, சிப்காட் வளாகம், தூத்துக்குடி - 2 என்ற முகவரிக்கோ அல்லது ளவநசடவைநஉழிpநசஉழடழரசளளூபஅயடை.உழஅ என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0461-4242940 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இப்போட்டி ஐந்து பிரிவுகளாக நடத்தப்படவுள்ளது. 1ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இயற்கை காட்சிகள் என்ற தலைப்பில் போட்டி நடத்தப்படும். வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ. 4 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 3 ஆயிரம் மற்றும் மூன்றாம் பரிசாக ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும். 4-ம் வகுப்பு மற்றும் 5-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு எனது மகிழ்ச்சி என்ற தலைப்பில் போட்டி நடத்தப்படும். வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ. 5 ஆயிரம், இரண்டாயிரம் பரிசாக ரூ. 3 ஆயிரம் மற்றும் மூன்றாம் பரிசாக ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும்.
6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தூய்மை இந்தியா என்ற தலைப்பில் போட்டி நடத்தப்படும். வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ. 6 ஆயிரம், இரண்டாயிரம் பரிசாக ரூ. 5 ஆயிரம் மற்றும் மூன்றாம் பரிசாக ரூ. 3 ஆயிரம் வழங்கப்படும். 9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் என்ற தலைப்பில் போட்டி நடத்தப்படும். வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ. 8 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 6 ஆயிரம் மற்றும் மூன்றாம் பரிசாக ரூ. 4 ஆயிரம் வழங்கப்படும். 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு டிஜிட்டல் இந்தியா என்ற தலைப்பில் போட்டி நடத்தப்படும்.
வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ. 10 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 8 ஆயிரம் மற்றும் மூன்றாம் பரிசாக ரூ. 6 ஆயிரம் வழங்கப்படும். இது மட்டுமல்லாது ஒவ்வொரு பிரிவுக்கும் ரூ. 500 மதிப்புள்ள 10 ஆறுதல் பரிசுகள் வழங்கப்படும். ஆர்வமுள்ள மாணவர்கள் தங்கள் பள்ளிகள் மூலம் மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது கடிதம் மூலமாகவோ மக்கள் தொடர்பு பிரிவு, ஸ்டெர்லைட் காப்பர், புறவழிச்சாலை, சிப்காட் வளாகம், தூத்துக்குடி - 2 என்ற முகவரிக்கோ அல்லது ளவநசடவைநஉழிpநசஉழடழரசளளூபஅயடை.உழஅ என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0461-4242940 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
திருப்பூர், பி.என்.ரோடு பொன்னம்மாள் நகரில் வசித்து வருபவர் பழனிசாமி(வயது 50). இவரது மனைவி பத்மாவதி(44).இருவரும் கட்டிடத்தொழிலாளிகள். இவர்க...
-
திருச்சி 14.9.16 சபரிநாதன் 9443086297 தமிழர்களின் 200 கோடி சொத்துக்களை சு 10 றையாடிய கன்னட வெறியர்களை கண்டித்து...
-
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு சென்றுள்ளதால் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன. 10 வருடங்களுக்கு ...
-
சட்டப் போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுத்தவர் முதல்வர் ஜெயலலிதா என சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெய...
-
மக்கள் முதல்வர் ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுபடும் நாளே அண்ணா தி.மு.க.விற்கு தீபாவளி திருநாள் ...
-
திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியில் போலீஸார் செவ்வாய்க்கிழமை வீடு வீடாகச் சோதனை மேற்கொண்டனர். திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு ப...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
-
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரம் தொடர்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய...
0 comments:
Post a Comment