Thursday, January 28, 2016
On Thursday, January 28, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44வார்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு
திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்று காலை 11
மணிக்கு நடைபெற்றது கூட்டத்தில் 44வார்டு பெண்கவுன்சிலர் ஹேமா தரையில் உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபாட்டார் அப்பொழுது அவர் கூறுகையில்
2014 ஆம் 4கடைகள் இடிப்பதற்கு தீர்மானம் ஏற்றப்பட்டது பின்னர் 3 கடைகள் இடிக்கப்பட்டது கடைகள் இடித்ததாக கூறப்பட்டது ஆனால் பாரதியார் சலை 44
என்வார்டுக்குட்பட்ட 1 கடை இடிக்கப்பட வில்லை ஆனால் அதனை ஏன் இடிக்கவில்லை கேட்டதற்கு கடையின் மீது வழக்கு நிலுவையில் உள்ளது என்று கூறப்பட்டது அந்த வழக்கு பற்றி விளக்கம் கேட்டதற்கு இதனால் வரை மாநகராட்சியில் மாமன்ற உறுப்;பினரான எனக்கு எவ்வித விவாரமும் தரவில்லை என்றும் இடிக்காமல் இருக்கும் கடைக்கு துணை மேயர் ஸ்ரீனிவாசனிடம் சாஸ்த ஹோட்டல் மூலமாக பஞ்சாயத்து பேசியதால் அதிகாரிகள் கடை இடிப்பதிலும் விளக்கம் அளிப்பதிலும் தயக்கம் காட்டுகிறார்கள் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
பேட்டி 44 வார்டு கவுன்சிலர் ஹேமா
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தூத்துக்குடி அருகே உள்ள அத்திமரப்பட்டி, பாரதிநகர், ராஜீவ்நகர், பொன்னான்டி நகர் உள்ளிட்ட 22 இடங்களில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் ச...
-
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து பெங்களூர் தனிக்கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இதைத்தொடர்ந்து தமிழகத்த...
-
திருச்சி திருச்சி தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் நேரு பேச்சு திருச்சி மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்த...
-
திருச்சி கோ அபிஷேகபுரம் கோட்டத்தில் 75ஆவது சுதந்திர தின விழா உதவி ஆணையர் செல்வ பாலாஜி தலைமையில் கொடியேற்று விழா நடைபெற்றது திருச்சி 75 சுதந...
-
சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் உலக மண்வள தின விழா சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். வுளமான மண் இருந்தால் தான் நிலையான ம...
-
கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு திருச்சிராப்பள்ளி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மாண்புமிகு நகராட்சி நிர்வா...
-
ஊத்துக்குளி அருகே கவுண்டம்பாளையம் கிராமத்தில் சாயக் கழிவுநீரை வெளியேற்றி வரும் பிரிண்டிங் ஆலைகளை மூட வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் வல...
0 comments:
Post a Comment