Monday, January 11, 2016
தூத்துக்குடி மேலஅலங்காரத்தட்டை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது 45). சம்பவத்தன்று இவர் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பியபோது கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த 4 பவுன் தங்க நகைகள் திருட்டு போயிருந்தது. இது குறித்து தனலட்சுமி தாளமுத்து நகர் போலீசில் புகார் செய்தார்.
தூத்துக்குடி கே.வி.கே. நகரை சேர்ந்தவர் முத்துக்குமார். மெடிக்கல் நடத்தி வரும் இவரது வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்து அங்கிருந்த ரூ.23 ஆயிரம், 3 கிராம் தங்க நகைகள் மற்றும் 8 சேலைகளை திருடிச் சென்றனர். இதுகுறித்து முத்துக்குமார் மத்திய பாகம் போலீசில் புகார் செய்தார்.
தூத்துக்குடி தெற்கு புதுத்தெருவை சேர்ந்தவர் எலிசபெத் (60). இவர் ஷேர் ஆட்டோவில் பழைய பஸ் நிலையம் வந்தார். அங்கு வந்த போது அவர் கொண்டு வந்த பையில் இருந்த 2½ பவுன் தங்க நகைகள் மாயமாகி இருந்தது. இது குறித்து அவர் மத்திய பாகம் போலீசில் புகார் செய்தார்.
தூத்துக்குடியில் நடை பெற்ற இந்த தொடர் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். போலீசார் விரைந்து செயல்பட்டு திருட்டில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
மதுரையில் வீட்டை இடித்து விட்டு பள்ளம் தோண்டும் போது பழமையான அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு பாலாபிஷேகம் செய்து மக்க...
-
உடுமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு சுமார் 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தன...
0 comments:
Post a Comment