Monday, January 11, 2016
தூத்துக்குடி மேலஅலங்காரத்தட்டை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது 45). சம்பவத்தன்று இவர் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பியபோது கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த 4 பவுன் தங்க நகைகள் திருட்டு போயிருந்தது. இது குறித்து தனலட்சுமி தாளமுத்து நகர் போலீசில் புகார் செய்தார்.
தூத்துக்குடி கே.வி.கே. நகரை சேர்ந்தவர் முத்துக்குமார். மெடிக்கல் நடத்தி வரும் இவரது வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்து அங்கிருந்த ரூ.23 ஆயிரம், 3 கிராம் தங்க நகைகள் மற்றும் 8 சேலைகளை திருடிச் சென்றனர். இதுகுறித்து முத்துக்குமார் மத்திய பாகம் போலீசில் புகார் செய்தார்.
தூத்துக்குடி தெற்கு புதுத்தெருவை சேர்ந்தவர் எலிசபெத் (60). இவர் ஷேர் ஆட்டோவில் பழைய பஸ் நிலையம் வந்தார். அங்கு வந்த போது அவர் கொண்டு வந்த பையில் இருந்த 2½ பவுன் தங்க நகைகள் மாயமாகி இருந்தது. இது குறித்து அவர் மத்திய பாகம் போலீசில் புகார் செய்தார்.
தூத்துக்குடியில் நடை பெற்ற இந்த தொடர் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். போலீசார் விரைந்து செயல்பட்டு திருட்டில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
0 comments:
Post a Comment