Sunday, January 03, 2016
On Sunday, January 03, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
இந்தகூட்டத்தில் பாரிவேந்தர் ஒன்றிய வாரியான சுற்றுப்பயணம் மற்றும் பாரிவேந்தர் பாசறை பேரிகிளப் முதலியவை துவங்குவது கல்வி உதவித்திட்டம் திருமண உதவிதிட்டம் முதலியவை வழங்குவது திருமண தகவல் மையம் வேலைவாய்ப்பு மையம் முதலியவற்றை நல்ல முறையில் செயல்படுத்துவது குறித்த ஆலோசனைகள் நடத்தப்பட்டது
கூட்டத்தில் பேசிய பாரிவேந்தர் உடையார்களின் ஆட்சி நாம் உறுவாக்க வேண்டும் வரும் தேர்தலில் நம் கட்சிதான் ஆட்சி அமைக்க வேண்டும் அதற்குறிய ஏற்பாடுகள் நாம் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
பின்னர் பாரி வேந்தர் மேடையில் பேசும் மின்தடை பல முறை ஏற்ப்ட்டது அதற்கு நடந்து வரும் ஆட்சியில் மின் தடை இல்லை என்றால் அதிசியம் தற்பொழுது நடந்து வரும் ஆட்சியில் மின் தடை சகஜம் தான் இதனை நாம் தடையாக பொருட்படுத்தக்கூடாது என்று நகைசுவையாக கூறினார்.
இந்தகூட்;டத்தில் தலைவர் வேலாயுதம் உடையார் மூத்த தலைவர் சங்கமுன்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
#திருச்சி_அண்ணாநகர் #கஞ்சா_செடிகள்_அழிப்பு தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்ட தலைவர் ராயல் சித்திக் அவர்களின் பெரும் முயற்சியால் தி...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
உடுமலை அரிமா சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவற்றின் சார்பில் இலவச கண்பரிசோதனை முகாம் அரிமா சங்க தொழிற்பயிற்சி மையத்தில் நடந்தது. முக...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
மதுரையில் வீட்டை இடித்து விட்டு பள்ளம் தோண்டும் போது பழமையான அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு பாலாபிஷேகம் செய்து மக்க...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
0 comments:
Post a Comment