Sunday, January 03, 2016
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி சேலையை மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன்; 1067 பயனாளிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.
விலையில்லா வேட்டி சேலையை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் அவர்கள் வழங்கி பேசியதாவது:
தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்கள் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை புத்தாடை அணிந்து கொணடாடும் வகையில் மறைந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் தொடங்கபட்ட உன்னத திட்டமே விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டமாகும். அவர்களை தொடர்ந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்களும் இந்த திட்டத்தினை செயல்படுத்தி வருகிறார். மக்களுக்கு வழங்கப்படும் விலையில்லா வேட்டி சேலைகள் தரமானதாகவும் சரியான அளவிலும் தமிழகத்தில் உள்ள 50 ஆயிரம் கைத்தறி நெசவாளர் மூலம் தயாரிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள நெசவாளர்கள் ஏழை மக்கள் என இரண்டு தரப்பு மக்களும் பயன்பெறுகின்றனர். வுpலையில்லா வேட்டி சேலை தயாரிப்பதின் மூலம் தமிழகத்தில் 50 ஆயிரம் நெசவாளர்களுக்கு வருடத்தில் 10 மாதங்கள் தொழில் நடக்கிறது. அந்த வேட்டி சேலைகளை வழங்குவதின் மூலம் ஏழை எளிய மக்கள் அணிந்து மகிழ்கின்றனர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 28.12.2015 அன்று 2016 பொங்கல் பண்டிகைக்கான விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 4,01449 விலையில்லா ; வேட்டி சேலைகள் வழங்கப்பட உள்ளது. அதன் துவக்கமாக 1067 பேருக்கு விலையில்லா வேட்டி சேலையை வழங்குகின்றோம் இதை பெறும் நீங்கள் பொங்கல் விழாவை சிறப்பான முறையில் கொண்டாட வேண்டும் என கூறினார்.
விலையில்லா வேட்டி சேலையை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் அவர்கள் வழங்கி பேசியதாவது:
தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்கள் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை புத்தாடை அணிந்து கொணடாடும் வகையில் மறைந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் தொடங்கபட்ட உன்னத திட்டமே விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டமாகும். அவர்களை தொடர்ந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்களும் இந்த திட்டத்தினை செயல்படுத்தி வருகிறார். மக்களுக்கு வழங்கப்படும் விலையில்லா வேட்டி சேலைகள் தரமானதாகவும் சரியான அளவிலும் தமிழகத்தில் உள்ள 50 ஆயிரம் கைத்தறி நெசவாளர் மூலம் தயாரிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள நெசவாளர்கள் ஏழை மக்கள் என இரண்டு தரப்பு மக்களும் பயன்பெறுகின்றனர். வுpலையில்லா வேட்டி சேலை தயாரிப்பதின் மூலம் தமிழகத்தில் 50 ஆயிரம் நெசவாளர்களுக்கு வருடத்தில் 10 மாதங்கள் தொழில் நடக்கிறது. அந்த வேட்டி சேலைகளை வழங்குவதின் மூலம் ஏழை எளிய மக்கள் அணிந்து மகிழ்கின்றனர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 28.12.2015 அன்று 2016 பொங்கல் பண்டிகைக்கான விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 4,01449 விலையில்லா ; வேட்டி சேலைகள் வழங்கப்பட உள்ளது. அதன் துவக்கமாக 1067 பேருக்கு விலையில்லா வேட்டி சேலையை வழங்குகின்றோம் இதை பெறும் நீங்கள் பொங்கல் விழாவை சிறப்பான முறையில் கொண்டாட வேண்டும் என கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
திருச்சி 13.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
திருப்பூரில் ரூ.80 லட்சம் மதிப்பிலான பனியன் ஆடைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை அனுப்பர்பாளையம் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது...
-
பள்ளி மாணவர் கராத்தே போட்டி யில் வேலூர் மாவட்ட அளவில் முதலிடம். உதவித் தலைமை ஆசிரியர் திரு .GP அவர்களால் பரிசு வழங்கப்பட்ட து. ...

0 comments:
Post a Comment