Tuesday, May 17, 2016
அவிநாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதானக் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களில் பெருபாலானவர்கள் பிற தொகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவரவர் சொந்தத் தொகுதிக்குச் சென்று வாக்களித்தனர்.
அவிநாசி(தனி) தொகுதியில் அதிமுக வேட்பாளர் ப.தனபால், திமுக வேட்பாளர் இ.ஆனந்தன், பாஜக வேட்பாளர் சி.பெருமாள், பாமக வேட்பாளர் கே.கே.மாரிமுத்து உள்பட 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இதில், பிரதானக் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் வெவ்வேறு தொகுதிகளைச் சேர்ந்தவர்களாக இருப்பதால், அவரவர் சொந்தத் தொகுதிக்குச் சென்று வாக்களித்து வந்தனர். வாக்களித்து வந்ததற்குப் பிறகு அவிநாசி தொகுதிக்கு உள்பட்ட வாக்குச் சாவடி மையங்களுக்குச் சென்று பார்வையிட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...

0 comments:
Post a Comment