Sunday, November 06, 2016
On Sunday, November 06, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 6.11.16
திருச்சி விவசாயிகளின்
ரேஷன்கார்டு 1க்கு
ரூபாய் 15000 மாதம்
வழங்க வேண்டும்
என்று தற்போதைய
முதல்வரிம் மனு
அளிக்க உள்ளோம்
தேசிய
தென்னிந்திய நதிகள்
இணைப்பு சங்க
தலைவர் அய்யாக்கண்ணு
பேட்டி
தேசிய தென்னிந்திய
விவசாய சங்க
தலைவர் அய்யாக்கண்ணு
அலுவலகத்தில் இன்று
காவிரி டெல்டா
பகுதியில் சாகுபடி
செய்யகின்ற
தேசிய தென்னிந்திய
விவசாயிகளின் மாநில
நிர்வாகிகளின் கூட்டம்
மாநில தலைவர்
கூட்டம் நடைபெற்றது
அதில் பத்திரிக்கையாளர்
சந்திப்பில் பேசிய
விவசாயசங்கத்தலைவர் கூறுகையில்
கடுமையான வறட்சி
தண்ணீர் இல்லை
பயிர்கள் அழிந்து
விட்டது 10 நாட்களில்
நாகை மாவட்ட
விவசாயி இறந்துள்ளார்
தஞ்சை திருவாரூர்
மாவட்ட விவசாயிகள்
விளைபயிரை பார்த்தபோது
அதிர்ச்சியில் இறந்து
விட்டனர் கடன்
தள்ளுபடி கிடைக்குமா
கிடைக்காதா என்று
உயர்நீதிமன்ற மதுரைகிளையில்
சென்ற விவசாயி
நீதிமன்ற வளாகத்தில்
மயங்கி விழுந்து
இறந்து விட்டார்
எனவே தீர்மானங்களாக
கடன் தள்ளுபடி
செய்யவேண்டும் நதிகளை
இணைக்கவேண்டும்
என்றும் போராடி
வெற்றி பெற
வேண்டும் என்று
தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்
காவிரி மேலாண்மை
வாரியத்தை அமைக்க
மறுக்கும் பாஜாக
மோடி அரசுக்கு
எதிராக இடைத்தேர்தலில்
டெபாசிட் கிடைக்க
வழியில்லாமல் செய்ய
வேண்டும் என்று
தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்
தமிழகத்தில் 60 சதவீதம்
மழை குறைவு
அதனால் பயிற்கள்
வாடிவிட்டது அதற்கு
நஷ்;ட ஈடாக நெல்லுக்கு ரூபாய்
30000கரும்புக்கு ரூபாய்
50000 வாழைக்கு ரூபாய்
1லட்சம் எனவும்
விவசாயிகளின் ரேஷன்கார்டுக்கு
மாதம் ரூபாய்
15000 வழங்க கோரி
தற்போதைய முதல்வரிடம்
மனு அளிக்கப்போகிறோம்
என்றார்
பேட்டி அய்யாக்கண்ணு
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள திருநகர் 3–வது பஸ் ஸ்டாப் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். 6–வது வார்டு அ.தி.மு.க. செயலாளரான இவர் அதே ப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்ட...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
0 comments:
Post a Comment