Sunday, November 06, 2016
On Sunday, November 06, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 6.11.16
திருச்சி விவசாயிகளின்
ரேஷன்கார்டு 1க்கு
ரூபாய் 15000 மாதம்
வழங்க வேண்டும்
என்று தற்போதைய
முதல்வரிம் மனு
அளிக்க உள்ளோம்
தேசிய
தென்னிந்திய நதிகள்
இணைப்பு சங்க
தலைவர் அய்யாக்கண்ணு
பேட்டி
தேசிய தென்னிந்திய
விவசாய சங்க
தலைவர் அய்யாக்கண்ணு
அலுவலகத்தில் இன்று
காவிரி டெல்டா
பகுதியில் சாகுபடி
செய்யகின்ற
தேசிய தென்னிந்திய
விவசாயிகளின் மாநில
நிர்வாகிகளின் கூட்டம்
மாநில தலைவர்
கூட்டம் நடைபெற்றது
அதில் பத்திரிக்கையாளர்
சந்திப்பில் பேசிய
விவசாயசங்கத்தலைவர் கூறுகையில்
கடுமையான வறட்சி
தண்ணீர் இல்லை
பயிர்கள் அழிந்து
விட்டது 10 நாட்களில்
நாகை மாவட்ட
விவசாயி இறந்துள்ளார்
தஞ்சை திருவாரூர்
மாவட்ட விவசாயிகள்
விளைபயிரை பார்த்தபோது
அதிர்ச்சியில் இறந்து
விட்டனர் கடன்
தள்ளுபடி கிடைக்குமா
கிடைக்காதா என்று
உயர்நீதிமன்ற மதுரைகிளையில்
சென்ற விவசாயி
நீதிமன்ற வளாகத்தில்
மயங்கி விழுந்து
இறந்து விட்டார்
எனவே தீர்மானங்களாக
கடன் தள்ளுபடி
செய்யவேண்டும் நதிகளை
இணைக்கவேண்டும்
என்றும் போராடி
வெற்றி பெற
வேண்டும் என்று
தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்
காவிரி மேலாண்மை
வாரியத்தை அமைக்க
மறுக்கும் பாஜாக
மோடி அரசுக்கு
எதிராக இடைத்தேர்தலில்
டெபாசிட் கிடைக்க
வழியில்லாமல் செய்ய
வேண்டும் என்று
தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்
தமிழகத்தில் 60 சதவீதம்
மழை குறைவு
அதனால் பயிற்கள்
வாடிவிட்டது அதற்கு
நஷ்;ட ஈடாக நெல்லுக்கு ரூபாய்
30000கரும்புக்கு ரூபாய்
50000 வாழைக்கு ரூபாய்
1லட்சம் எனவும்
விவசாயிகளின் ரேஷன்கார்டுக்கு
மாதம் ரூபாய்
15000 வழங்க கோரி
தற்போதைய முதல்வரிடம்
மனு அளிக்கப்போகிறோம்
என்றார்
பேட்டி அய்யாக்கண்ணு
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நீண்ட காலமாக தயாராகி வரும் ஷங்கரின் ஐ படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் விக்ரம் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக எமி ஜாக...
-
மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து ஒரு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பணத்தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. வங்கிய...
-
திருச்சி 21.11.16 திருச்சி பாலிடெக்னிக் கல்லூரி தலித்மாணவன் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டார் சிவகாசி விருதுநகர் மாவட்டம் வெ...
-
திருச்சியில் அஇஅதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் செயல்வீரர்கூட்டம் அக்டோபர் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து அஇஅதி...
-
அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி மீண்டும் தமிழக முதல்–அமைச்சராக வேண்டும் என்று வேண்டி முருகப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
விவசாயிகள் நாமம் போட்டு தொடர் உண்ணாவிரதம் திருச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நாமம் போட்டு தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ...
-
உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்க கர்நாடகம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. காவிரியில் இன்று தொடங்கி தமிழகத்...
0 comments:
Post a Comment