Sunday, November 13, 2016
On Sunday, November 13, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
13.11.16
திருச்சி மத்திய பேருந்துநிலையம் அருகே உள்ள பெரியார் சிலை அருகே காந்தியை கொன்ற கோட்சே அமைப்பான ஆர்எஸ்எஸ் தடைசெய்யப்பட்டது
அப்படி தடை செய்யப்பட்ட அமைப்பை ஊர்வளம் நடத்த அனுதித்த காவல் துறையை கண்டித்து தந்தை பெரியார் திராவிடகழகம் மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன் தலைமையில் திராவிடவிடுதலை கழகம் மாவட்;;ட செயலாளர் கந்தவேல் குமார் ஒருங்கிணைப்பாளர் குணராஜ் ஆகியோர் மோடி அரசை இந்தியாவை விட்டு அனுப்பபுவோம் என்று ஊர்வலமாக வந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் பின்னர் காவல் துறையால் கைது செய்யப்பட்டனர்
பேட்டி கமலக்கண்ணன்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
நீண்ட காலமாக தயாராகி வரும் ஷங்கரின் ஐ படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் விக்ரம் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக எமி ஜாக...
-
மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து ஒரு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பணத்தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. வங்கிய...
-
திருச்சி 21.11.16 திருச்சி பாலிடெக்னிக் கல்லூரி தலித்மாணவன் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டார் சிவகாசி விருதுநகர் மாவட்டம் வெ...
-
திருச்சியில் அஇஅதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் செயல்வீரர்கூட்டம் அக்டோபர் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து அஇஅதி...
-
திருச்சி 18.09.2018 தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கைத்திறத்தொழில்கள் வளர்ச்சி கழகத்தின் , பூம்புகார் விற்பனை நிலையம் திருச்சி ...
-
உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்களில் வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணிகள் துவங்கியுள்ளன. ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உள்பட்ட உடுமலை ம...
-
🔴🔵 *முதல்வர் குறித்து தேவையற்ற வதந்தியை பரப்ப வேண்டாம்!- எச்சரிக்கை பதிவு!!* முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து யா...
0 comments:
Post a Comment