Tuesday, November 08, 2016
On Tuesday, November 08, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 8.11.16
தமிழ்நாடு சத்துணவு
ஊழியர் சங்கம்
மாநில மையம்
சார்பில் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது
அதில்பேசிய பழனி;ச்சாமி மாநில தலைவர்
கூறுகையில் தமிழகம்
முழுவதும் ஒன்றிய
பேரவை மாவட்ட
பேரவை கூட்டங்கள்
நடத்துவது ஈரோட்டில்
பிப்ரவரி முதல்
வாரத்தில் மாநில
பேரவை நடத்துவது
எனவும் அமைச்சர்கள் பேச்சு வார்த்தையில்
ஏற்றுக்கொண்ட கோரிக்கைகள்
நிறைவேற்ற வலியுறுத்தி
வரும் 25.11.16 நவம்பரில் மாவட்டத்தலைநகரில்
மாவட்ட ஆட்சியர்
மூலம் அரசுக்கு
பெருந்திரள் முறையீடு
செய்வது எனவும்
மேற்க்கண்ட இயக்கங்களிலும்
அரசு அழைத்துப்பேசி
கோரிக்கைகள் நிறை
வேற்ற வில்;லை என்றால் டிசம்பர்
7 முதல் கோரிக்கைகள்
நிறைவேற்ற வலியுறுத்த
சென்னையில் காத்திருப்பு
தொடர் முழக்க
போராட்டம் நடத்துவது
என முடிவு
செய்துள்ளதாக தெரிவித்தார்.
பேட்டி மாநில
தலைவர் பழனிச்சாமி
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள திருநகர் 3–வது பஸ் ஸ்டாப் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். 6–வது வார்டு அ.தி.மு.க. செயலாளரான இவர் அதே ப...
-
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்ட...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
0 comments:
Post a Comment