Friday, December 09, 2016
திருச்சி 8.12.16 திருச்சிகாந்தி மார்க்கெட் வியாபாரிகள் சங்கம்தலைவர் கமலக்கண்ணன் தலைமையில் தீப அஞ்சலி
On Friday, December 09, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 8.12.16
திருச்சிகாந்தி மார்க்கெட்
வியாபாரிகள் சங்கம்
சார்பில் மக்களின்
முதல்வர் ஜெயலலிதா
அம்மாவிற்கு தீபம்
ஏற்றி மார்க்கெட்
சங்க அலுவலகத்திலிருந்து
தலைவர் கமலக்கண்ணன்
தலைமையில் புறப்பட்டு
மரக்கடை எம்ஜிஆர்
சிலை வந்தடைந்து
தீப அஞ்சலி
செலுத்தப்பட்டது
அப்பொழுது தலைவர்
கமலக்கண்ணன் கூறுகையில்
மக்களின் முதல்வர்
அம்மா வாழந்த
போயஸ்கார்டன் வீட்டை
அம்மா நினைவாகமாக
மாற்ற வேண்டும்
ஜெயா தொலைக்காட்சியை
அம்மா தொலைக்காட்சியாக
மாற்ற வேண்டும்
திருச்சி மணிகண்டம்
எனும் இடத்தில்
புதிதாக கட்டபட்டு
வரும் மார்க்கெட்டிற்கு
அம்மா வணிக
வளாகம் எனும்
பெயர் வைக்க
வேண்டு;ம் பழைய பால்பாண்ணை
4ரோடு பகுதியில்
அம்மா உருவ
சிலை அமைக்க
வேண்டும் மெரினா
கடற்கரையில் எம்ஜிஆர்
சமாதி அருகே
அடக்கம் செய்யப்பட்டுள்ள
மக்களின்முதல்வர் அம்மா
அவர்களுக்குநினைவிடம் கட்டும்போது
சமாதி தலைமாட்டில்
புதிய தொழில்
நுட்பத்துடன் கூடிய
நவீன டிஜிட்டல்
எல்யிடி திரை
அமைத்து 24 மணி
நேரமும் அம்மா
சாதனைகளை விளக்க
ஒளி திரை
அமைத்து பொது
மக்களுக்கு காண்பிக்கப்;பட வேண்டுமென்றார்
பேட்டி கமலக்கண்ணன்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட இரண்டு தெலுங்கு பேராசிரியர்களும் இன்று ஐதராபாத் வந்து சேர்ந்து தங்கள் குடு...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
0 comments:
Post a Comment