Thursday, January 26, 2017
On Thursday, January 26, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
26.1.17
விவசாயிகளைப்பற்றி இழிவுபடுத்திய பாஜகவை சேர்ந்த தமிழிசை சாவுந்தரராஜன் மீது 50லட்சம் இழப்பீடு கேட்டு மானநஷ்ட வழக்கு தொடுக்கப்போகிறோம் தேசிய தென்னிந்தி நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு பேட்டி
அய்யாக்கண்ணு தலைமையில் அண்ணமாலை நகரில்உள்ள அலுவலகத்தில் மாநில அவசரக்கூட்டம் நடைபெற்றது அதில் கலந்து கொண்ட பேசிய அய்யாக்கண்ணு கூறுகையில் 80சதவீதம் மழை தமிழகத்தி;ல் இல்லை விவசாயம் பாதித்து விட்டது கர்நாடகா கேரளா நஷ்டஈடு பெற்று விட்டனர் காவிரி மேலாண்மை வாரியம் காவிரிஒழுங்காற்று குழுவை மத்திய அரசு உடனே அமைக்கவேண்;டு;மென்று; கூறினோம் ஆனால் மத்தியக்குழு ஒரு சில இடங்களில் ஆய்வு செய்துள்ளது ஆனால் விவசாயம் இல்லாமல் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் அவர்களுக்கு
அனைத்து விவசாயிகள் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்திட வேண்டும்
விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ30 ஆயிரமும் புஞ்சைக்கு 25
ஆயிரமும் கரும்புக்கு 50ஆயிரம் மஞ்சள் மற்றும் வாழைக்கு 1லட்சம்ட விவசாய தொழிலாளர் குடும்பஒன்றுக்கு ரூ15 ஆயிரமும் இழப்பீடு ரேஷன் கார்டுக்கு வழங்க வேண்டும்
100 நாள் வேலையை ஆண்டு முழுவதும் வழங்கி தின ஊதியம் ரூ400
வழங்கிட வேண்டும்
பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சென்ற ஆண்டு வழங்க வேண்டிய இழப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும்என்று கூறினர்.; அப்படி செய்யாவிட்டால் பிப்ரவரி 7தேதி தலைமைச்செயலகத்தி;ல் பாம்புகறிஉண்ணும் போராட்டமும் மார்ச் 12ஆம் தேதி மத்தியஅரசை கண்டித்து
100 நாள்போரட்டம் நடத்துவோம் என்றார்
பேட்டி அய்யக்கண்ணு
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே உள்ள பிரப் ரோட்டில் ஒரு பூக்கடை உள்ளது. இந்த கடை அருகே இன்று காலை சுமார் 7 அடி நீளமுள்ள ஒரு சாரை...
-
லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட இரண்டு தெலுங்கு பேராசிரியர்களும் இன்று ஐதராபாத் வந்து சேர்ந்து தங்கள் குடு...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்ட...
0 comments:
Post a Comment