Thursday, January 26, 2017
On Thursday, January 26, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி போராட்டம் நடத்திய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீதான ,காவல்துறையினரின் வன்முறை தாக்குதல் வெறியாட்டத்தை கண்டித்து மதுரை , கோவை , சென்னை ஆகிய இடங்களில் மக்கள் நல கூட்டு இயக்கம் சார்பில் வரும் 28ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்
.இதே போல தமிழகத்தில் நடந்து வரும் சாதிய வன்கொடுமையை கண்டித்தும் , அதற்கு காரணமான குற்றவாளிகளை கைது செய்ய வலியுருத்தியும் பிப் 2 ந் தேதி மாநில தலைநகரங்களில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம்.
தமிழர்களை கொச்சைப்படுத்தி பேசி விளம்பரம் தேடி வரும் சுப்பிரமணிய சாமியின் செயல் கண்டிக்கத்தக்கது.
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் ஒப்புதல் கொடுத்த மத்திய அரசு , அதன் கட்டுப்பாட்டில் உள்ள விலங்குகள் நல வாரியம் வாய்லாக ,தமிழக அரசின் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில மனு தாக்கல் செய்திருக்கிறது .இது மத்திய அரசின் இரட்டை வேடத்தை காண்பிக்கிறது.
வர்தா புயல் சேதத்தை பார்வையிடவும் ,வறட்சி சேதத்தை பார்வையிடவும் மத்திய அரசு காலதாமதமாக தனது குழுவை அனுப்பியுள்ளது .
வர்தா புயல் சேதத்திற்கான நிவாரண தொகையை மத்திய அரசு இன்னும் வழங்கவில்லை. இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.
தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் சுதந்திரமாக செயல்படுகிறார் .அவர் சுதந்திரம் பெற்றுள்ளார் .
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த விரைந்த , தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாணவர் மற்றும் இளைஞர்கள் நடத்திய போரட்டத்தில் அரசியல் சார்புடையவர்கள் பங்கேற்று மத்திய மாநில அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பியது உண்மை தான் .அதற்காக அவர்கள் மீது வன்முறை வெறியாட்டத்தை அரசு கட்டவிழ்த்து விட்டது கண்டிக்கத்தக்கது.
_திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமா பேட்டி
தமிழர்களை கொச்சைப்படுத்தி பேசி விளம்பரம் தேடி வரும் சுப்பிரமணிய சாமியின் செயல் கண்டிக்கத்தக்கது.
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் ஒப்புதல் கொடுத்த மத்திய அரசு , அதன் கட்டுப்பாட்டில் உள்ள விலங்குகள் நல வாரியம் வாய்லாக ,தமிழக அரசின் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில மனு தாக்கல் செய்திருக்கிறது .இது மத்திய அரசின் இரட்டை வேடத்தை காண்பிக்கிறது.
வர்தா புயல் சேதத்தை பார்வையிடவும் ,வறட்சி சேதத்தை பார்வையிடவும் மத்திய அரசு காலதாமதமாக தனது குழுவை அனுப்பியுள்ளது .
வர்தா புயல் சேதத்திற்கான நிவாரண தொகையை மத்திய அரசு இன்னும் வழங்கவில்லை. இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.
தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் சுதந்திரமாக செயல்படுகிறார் .அவர் சுதந்திரம் பெற்றுள்ளார் .
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த விரைந்த , தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாணவர் மற்றும் இளைஞர்கள் நடத்திய போரட்டத்தில் அரசியல் சார்புடையவர்கள் பங்கேற்று மத்திய மாநில அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பியது உண்மை தான் .அதற்காக அவர்கள் மீது வன்முறை வெறியாட்டத்தை அரசு கட்டவிழ்த்து விட்டது கண்டிக்கத்தக்கது.
_திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமா பேட்டி
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே உள்ள பிரப் ரோட்டில் ஒரு பூக்கடை உள்ளது. இந்த கடை அருகே இன்று காலை சுமார் 7 அடி நீளமுள்ள ஒரு சாரை...
-
லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட இரண்டு தெலுங்கு பேராசிரியர்களும் இன்று ஐதராபாத் வந்து சேர்ந்து தங்கள் குடு...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்ட...
0 comments:
Post a Comment