Sunday, February 12, 2017
On Sunday, February 12, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
12.2.17
திருச்சி மாநகர நகரப்போக்குவரத்து காவலர்களுக்கு குளிர்கண்ணாடி மற்றும் இலவசகண் பரிசோதனை முகாம் நடைபெற்றது
திருச்சியில் கண்சிகிச்சை அளிப்பதல் முதல் இடம் வகித்து வரும் அகர்வால் கண்சிகிச்சை மருத்துவமனை அதன் சார்பாக மாவட்ட மாநகர காவல்துறை குற்றப்பிரிவுதுணைஆணையர் பிரபாகரன் தலைமையில் மருத்துவர்கள் ராமலிங்கம் மற்றும் ரோச்.ஆரோக்கியராஜ் ஆகியோர் கொண்ட குழுவில் சிறப்பாக போக்குவரத்து காவலர்களுக்குகண்பரிசோதனை நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் மாநகர காவல்துறை குற்றப்பிரிவுதுணைஆணையர் பிரபாகரன் போக்கு வரத்து இணைஆணையர் முருகேஷன் மற்றும் விக்னேஸ்வரன் மற்றும்;250
மேற்ப்பட்ட காவலர்கள் கலந்து கொண்டனர்.
பேட்டி கண் சிகிச்சை நிபுணர் மருத்துவர் ராமலிங்கம்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே உள்ள பிரப் ரோட்டில் ஒரு பூக்கடை உள்ளது. இந்த கடை அருகே இன்று காலை சுமார் 7 அடி நீளமுள்ள ஒரு சாரை...
-
லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட இரண்டு தெலுங்கு பேராசிரியர்களும் இன்று ஐதராபாத் வந்து சேர்ந்து தங்கள் குடு...
0 comments:
Post a Comment