Saturday, February 18, 2017
On Saturday, February 18, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திமுக செயல் தலைவரும் தமிழக எதிர்கட்சி தலைவருமான முக ஸ்டாலின் தாக்கப்பட்டதை கண்டித்து
திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் சாலை மறியல், ஆர்ப்பாட்டம். கொடும்பாவியும் எரிக்க முயற்சி :
முதல்வர் பதவிக்கான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ரகசிய வாக்கெடுப்பு நடத்த சட்டசபையில் தமிழக எதிர் கட்சி தலைவர மு.க.ஸ்டாலின் மற்றும் திமுகவினர் வற்புறுத்தியதை தொடர்ந்து நடைபெற்ற பிரச்சனையில் மு.க.ஸ்டாளினை குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றியதுடன் அவரது சட்டையையும் கிழித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திருச்சியில்திமுகவினர் சபாநாயகர் தனபால் உருவ பொம்மையை எரிக்க முயற்சி செய்து சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட 500க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் திருச்சி ஸ்ரீரங்கம் திருச்சி திருவெறும்பூர் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதே போல் திருச்சிஉள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே உள்ள பிரப் ரோட்டில் ஒரு பூக்கடை உள்ளது. இந்த கடை அருகே இன்று காலை சுமார் 7 அடி நீளமுள்ள ஒரு சாரை...
-
லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட இரண்டு தெலுங்கு பேராசிரியர்களும் இன்று ஐதராபாத் வந்து சேர்ந்து தங்கள் குடு...
0 comments:
Post a Comment