Friday, March 03, 2017
On Friday, March 03, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
Trichy Reporter sabarinathan 9443086297
திருச்சி
3.3.17
திருச்சி தில்லை நகரில் உள்ள ஒய்டபுள்யுசிஎ பள்ளியின் 50
வருட ஆண்டு விழா நடைபெற்றது
ஆண்டு விழாவில் மாணவ மாணவிகளுக்கு எல்கேஜி முதல் 9ஆம் வகுப்பு வரை முதல் இரண்டாம் மூன்றாம் பரிசுகள் வழங்கப்பட்டது பின்னர் பத்தாம் வகுப்பு மற்றும் பண்ணிரண்டாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது
இந்நிகழ்ச்சியில் தலைவி ஜெபாஸ்டினாசெல்வின் தாளாளர் கரோலின் பிலிப் முதல்வர் சாந்தா சாமுவேல் ஆலோசகர் மற்றும் அதன் ஆலோசனை குழு தலைவர் ஜேசன்ஆகியோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி சிறப்பு விருந்தினராக கண் சிறப்பு மருத்துவர் மற்றும் கிஅபே மருத்துவகல்லூரி பேராசிரியர் பார்த்திபன் புருஷோத்தமன் மற்றும் அனுஷா பார்த்திபன் (உயிர்வேதியியல் மற்றும் பிரிஸ்ட் யுனிவர்சிட்டி தஞ்சாவூர்) ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...
-
திருப்பூர் வடக்கு போலீசாருக்கு திருப்பூர் பி.என்.ரோடு எஸ்.வி.காலனி 2–வது வீதியில் உள்ள ஒரு வீட்டில் கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதாக தகவ...
-
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் கடந்த 20 நாட்களாக சுற்றித்திரியும் ஒற்றை குரங்கு பார்ப்போரையும் பள்ளி மற்றும் கல்ல...
0 comments:
Post a Comment