Friday, March 03, 2017
On Friday, March 03, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
Trichy Reporter sabarinathan 9443086297
திருச்சி
3.3.17
திருச்சி தில்லை நகரில் உள்ள ஒய்டபுள்யுசிஎ பள்ளியின் 50
வருட ஆண்டு விழா நடைபெற்றது
ஆண்டு விழாவில் மாணவ மாணவிகளுக்கு எல்கேஜி முதல் 9ஆம் வகுப்பு வரை முதல் இரண்டாம் மூன்றாம் பரிசுகள் வழங்கப்பட்டது பின்னர் பத்தாம் வகுப்பு மற்றும் பண்ணிரண்டாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது
இந்நிகழ்ச்சியில் தலைவி ஜெபாஸ்டினாசெல்வின் தாளாளர் கரோலின் பிலிப் முதல்வர் சாந்தா சாமுவேல் ஆலோசகர் மற்றும் அதன் ஆலோசனை குழு தலைவர் ஜேசன்ஆகியோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி சிறப்பு விருந்தினராக கண் சிறப்பு மருத்துவர் மற்றும் கிஅபே மருத்துவகல்லூரி பேராசிரியர் பார்த்திபன் புருஷோத்தமன் மற்றும் அனுஷா பார்த்திபன் (உயிர்வேதியியல் மற்றும் பிரிஸ்ட் யுனிவர்சிட்டி தஞ்சாவூர்) ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட இரண்டு தெலுங்கு பேராசிரியர்களும் இன்று ஐதராபாத் வந்து சேர்ந்து தங்கள் குடு...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
0 comments:
Post a Comment