Saturday, March 11, 2017
On Saturday, March 11, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
11.3.17
திருச்சி சுரபி மகளிர் மேம்பாட்டு இயக்கம் டி.எம்.எஸ்.எஎஸ்.எஸ் சார்பில் அகில உலக பெண்கள் தினம் இன்று கொண்டாடப்பட்டது
அதில் சுற்றுப்புறச்கூ10ழல் மேம்படவும் நம்நாட்டை சுகாதாரத்தில் செழுமையாக வைத்திருப்பது;ம் நம் ஒவ்வொருவரின் கடமை அதனடிப்படையில் அதிகப்பாதிப்பை ஏற்படுத்தும் கருவேல மரங்களை அழித்திடவும் நன்மை தரும் மரங்களை வளர்த்து சுற்றுப்புறச் சு10ழலைப்பாதுகாக்கவும் தமிழகத்தில் 7 கோடி மக்கள் தொகையில் சமூகத்தில் ஓர் அங்கமாகத்ததிகழும் பெண்ணினம் சுற்றுப்புறச்சு10ழலில் தங்களின் பங்கு என்ன உரிமைகள் என்பதை தெரிந்து கொண்டு தங்களின் கடமைகளைச் செயல்படுத்த இவ்வாண்டு மகளிர் தின விழாவில் சிறந்த பேச்சாளர்களைக்கொண்டு சிந்தக்க வைக்கும் கருத்துகளை வழங்கி பெண்கள் தினக்கொண்டாட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் விழாத்தலைமையாக டாக்டர் புஷ்பாராணி புனித சிலுவை மகளிர் கல்லூரி சிறப்புரையாக துளசி.பாலசுப்ரமணியன் நிறுவனர் உலக பசுமை வளர்ச்சிகுழு முன்னிலைசு10சை அலங்காரம் செயலர் டிஎம்எஸ்எஸ்எஸ் வாழ்த்துரை அருட்பணி ஜான் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...
-
திருப்பூர் வடக்கு போலீசாருக்கு திருப்பூர் பி.என்.ரோடு எஸ்.வி.காலனி 2–வது வீதியில் உள்ள ஒரு வீட்டில் கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதாக தகவ...
-
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் கடந்த 20 நாட்களாக சுற்றித்திரியும் ஒற்றை குரங்கு பார்ப்போரையும் பள்ளி மற்றும் கல்ல...
0 comments:
Post a Comment