Saturday, March 11, 2017
On Saturday, March 11, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
11.3.17
திருச்சி சுரபி மகளிர் மேம்பாட்டு இயக்கம் டி.எம்.எஸ்.எஎஸ்.எஸ் சார்பில் அகில உலக பெண்கள் தினம் இன்று கொண்டாடப்பட்டது
அதில் சுற்றுப்புறச்கூ10ழல் மேம்படவும் நம்நாட்டை சுகாதாரத்தில் செழுமையாக வைத்திருப்பது;ம் நம் ஒவ்வொருவரின் கடமை அதனடிப்படையில் அதிகப்பாதிப்பை ஏற்படுத்தும் கருவேல மரங்களை அழித்திடவும் நன்மை தரும் மரங்களை வளர்த்து சுற்றுப்புறச் சு10ழலைப்பாதுகாக்கவும் தமிழகத்தில் 7 கோடி மக்கள் தொகையில் சமூகத்தில் ஓர் அங்கமாகத்ததிகழும் பெண்ணினம் சுற்றுப்புறச்சு10ழலில் தங்களின் பங்கு என்ன உரிமைகள் என்பதை தெரிந்து கொண்டு தங்களின் கடமைகளைச் செயல்படுத்த இவ்வாண்டு மகளிர் தின விழாவில் சிறந்த பேச்சாளர்களைக்கொண்டு சிந்தக்க வைக்கும் கருத்துகளை வழங்கி பெண்கள் தினக்கொண்டாட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் விழாத்தலைமையாக டாக்டர் புஷ்பாராணி புனித சிலுவை மகளிர் கல்லூரி சிறப்புரையாக துளசி.பாலசுப்ரமணியன் நிறுவனர் உலக பசுமை வளர்ச்சிகுழு முன்னிலைசு10சை அலங்காரம் செயலர் டிஎம்எஸ்எஸ்எஸ் வாழ்த்துரை அருட்பணி ஜான் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட இரண்டு தெலுங்கு பேராசிரியர்களும் இன்று ஐதராபாத் வந்து சேர்ந்து தங்கள் குடு...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
0 comments:
Post a Comment