Saturday, March 11, 2017
On Saturday, March 11, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 8.3.17
திருச்சியில் உலக மகளிர் தின கொண்டாட்டம் பல்வேறு இடங்களில் உலக மகளிர் தின கொண்டாட்டம் நடைபெற்றது
திருச்சியில் உலக மகளிர் தின கொண்டாட்டம் பல்வேறு இடங்களில் உலக மகளிர் தின கொண்டாட்டம் நடைபெற்றது
அதில் மாவட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் சிறப்புரையாற்றினார் மற்றும் திடீரென திரைப்பட நடிகர் டி.ராஜேந்தர் வேறு நிகழ்ச்சிக்கு வந்த பொது மகளிர் தின விழாவில் கலந்து கொண்டார் மேலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை போற்றும் வகையிலும் துணைப்பொதுச்செயலாளர் தினகரன் வழிகாட்டுதலின் படி அஇஅதிமுக சார்பாக மகளிர்களை கௌரவப்படுத்தும் வகையில் வயலூர் ரோடு கீதா நகர் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் 300 மகளிர் வாகனங்களுக்கு இலவச பெட்ரோல் திரைப்பட நடிகர் விக்னேஷ் அழைத்துவரப்பட்டு ராஜராஜசோழன் தலைமையில் வழங்கப்பட்டது
அப்போது திரைப்பட நடிகர் விக்னேஷ்கூறுகையில் பன்னீர் செல்வம் உண்ணாவிரதம் மத்திய அரசை கண்டித்துதான் உள்ளார் என்றார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட இரண்டு தெலுங்கு பேராசிரியர்களும் இன்று ஐதராபாத் வந்து சேர்ந்து தங்கள் குடு...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
0 comments:
Post a Comment