Wednesday, March 15, 2017
On Wednesday, March 15, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 15.3.17
திருச்சி சிறையில்; தொடர்ச்சியாக தலித் கைதிகள் தாக்கப்படுவதை கண்டித்து மக்கள் மறுமலர்ச்சி கழகம் நிறுவனர் தலைவர் பொன்முருகேஷன் தலைமையில் ஆர்பாட்டம்மற்றும் முற்றுகை போராட்டம் மத்தியசிறைச்சாலை முன்பு நடைபெற்றது
சில நாட்களுக்கு முன்பு மணிகண்டன் பைசல் முகமது பெத்தபெருமாள் ஆகியோர் சிறையில் தலித்துகள் தாக்கப்பட்டதை கண்டித்து இன்று மக்கள்மறுமலர்ச்சி கழகம் சார்பில் பொன்முருகேஷன் தலைமையில் சிறை அதிகாரிகளை கண்டித்தும் தாக்கப்பட்டதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கக்கோரி மத்தியசிறைமுற்றுகை மற்றும் ஆர்பாட்டம் நடைபெற்றது
பேட்டி பொன்முருகேஷன் தலைவர் நிறுவனர் மக்கள் மறுமலர்ச்சி கழகம்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட இரண்டு தெலுங்கு பேராசிரியர்களும் இன்று ஐதராபாத் வந்து சேர்ந்து தங்கள் குடு...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
0 comments:
Post a Comment