Wednesday, March 15, 2017
On Wednesday, March 15, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 15.3.17
திருச்சி சிறையில்; தொடர்ச்சியாக தலித் கைதிகள் தாக்கப்படுவதை கண்டித்து மக்கள் மறுமலர்ச்சி கழகம் நிறுவனர் தலைவர் பொன்முருகேஷன் தலைமையில் ஆர்பாட்டம்மற்றும் முற்றுகை போராட்டம் மத்தியசிறைச்சாலை முன்பு நடைபெற்றது
சில நாட்களுக்கு முன்பு மணிகண்டன் பைசல் முகமது பெத்தபெருமாள் ஆகியோர் சிறையில் தலித்துகள் தாக்கப்பட்டதை கண்டித்து இன்று மக்கள்மறுமலர்ச்சி கழகம் சார்பில் பொன்முருகேஷன் தலைமையில் சிறை அதிகாரிகளை கண்டித்தும் தாக்கப்பட்டதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கக்கோரி மத்தியசிறைமுற்றுகை மற்றும் ஆர்பாட்டம் நடைபெற்றது
பேட்டி பொன்முருகேஷன் தலைவர் நிறுவனர் மக்கள் மறுமலர்ச்சி கழகம்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...
-
திருப்பூர் வடக்கு போலீசாருக்கு திருப்பூர் பி.என்.ரோடு எஸ்.வி.காலனி 2–வது வீதியில் உள்ள ஒரு வீட்டில் கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதாக தகவ...
-
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் கடந்த 20 நாட்களாக சுற்றித்திரியும் ஒற்றை குரங்கு பார்ப்போரையும் பள்ளி மற்றும் கல்ல...
0 comments:
Post a Comment