Sunday, June 04, 2017
On Sunday, June 04, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 04.076.17
*புற்றுநோய் குறித்த பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவிதமாகவும்
நோய்யிலிருந்து குணமடைந்தவர்களுக்கான மறுவாழ்வு ஏற்படுத்தும் விதமாக
திருச்சியில் கருத்தரங்கு நடைபெற்றது.*
தமிழகத்தில் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த பல முயற்சிகள்
நடைபெற்று கொண்டே இருக்கிறது. குறிப்பாக பெண்களுக்கு கர்ப்ப பை
புற்றுநோய் மார்பக புற்றுநோய் என்பது அதிகளவில் பரவி வருகிறது. இன்றைய
சூழலில் இளைஞர்கள் சிகரெட் மற்றும் போதைபொருட்களுக்கு
அடிமையாகிவருகின்றனர். இதனை உபயோகிப்பவர் மட்டுமன்றி அருகில் இருப்பவரும்
பெருமளவு பாதிக்கப்படுகின்றனர். இதனால் குறைந்தவயதிலேயே புற்றுநோய்
உள்ளிட்ட பல்வேறு நோயினால் பிடிக்கப்பட்டு நாட்டில் இறப்புவிகிதம்
அதிகரித்து வருகிறது. ஆகவே புற்றுநோய் ஏற்படுவதை தவிர்க்க சிகரெட்
போதைப்பொருட்களை உபயோகிப்பதை குறைக்கவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
ஏற்படுத்தும் விதமாகவும் புற்றுநோய்யிலிருந்து குணமானவர்களுக்காகவும்
இந்நிகழ்ச்சி திருச்சி இந்தியன் மருத்துவ சங்கம் கட்டித்தில் இன்று
நடைபெற்றது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
0 comments:
Post a Comment