Sunday, June 04, 2017
On Sunday, June 04, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 04.076.17
*புற்றுநோய் குறித்த பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவிதமாகவும்
நோய்யிலிருந்து குணமடைந்தவர்களுக்கான மறுவாழ்வு ஏற்படுத்தும் விதமாக
திருச்சியில் கருத்தரங்கு நடைபெற்றது.*
தமிழகத்தில் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த பல முயற்சிகள்
நடைபெற்று கொண்டே இருக்கிறது. குறிப்பாக பெண்களுக்கு கர்ப்ப பை
புற்றுநோய் மார்பக புற்றுநோய் என்பது அதிகளவில் பரவி வருகிறது. இன்றைய
சூழலில் இளைஞர்கள் சிகரெட் மற்றும் போதைபொருட்களுக்கு
அடிமையாகிவருகின்றனர். இதனை உபயோகிப்பவர் மட்டுமன்றி அருகில் இருப்பவரும்
பெருமளவு பாதிக்கப்படுகின்றனர். இதனால் குறைந்தவயதிலேயே புற்றுநோய்
உள்ளிட்ட பல்வேறு நோயினால் பிடிக்கப்பட்டு நாட்டில் இறப்புவிகிதம்
அதிகரித்து வருகிறது. ஆகவே புற்றுநோய் ஏற்படுவதை தவிர்க்க சிகரெட்
போதைப்பொருட்களை உபயோகிப்பதை குறைக்கவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
ஏற்படுத்தும் விதமாகவும் புற்றுநோய்யிலிருந்து குணமானவர்களுக்காகவும்
இந்நிகழ்ச்சி திருச்சி இந்தியன் மருத்துவ சங்கம் கட்டித்தில் இன்று
நடைபெற்றது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வைகை அணையில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால், இன்னும் இரு மாதங்களுக்கு மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யக் கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறத...
-
உடுமலை,உடுமலை நகராட்சி வாரச்சந்தையை புதுப்பொலிவுபெறும் வகையில் புனரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், அ...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
திருச்சி 15.08.16 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ரூபாய் 18 இலட்சம் ...
-
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. அப்போது கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த பூர்...
-
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணி இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை திருச்சி ஆட்சியர் சிவ...
-
திருச்சி மார்ச் 26 தமிழகத்திலும், புதுச்சேரியிலும் மக்களவை மற்றும் சட்டப் பேரவை இடைத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல்...
-
திருச்சி மன்னார்புரத்தில் முன்னாள் வேலைவாய்ப்பு அலுவலகம் இயங்கி வந்த இடத்தில் எல்பின் என்கிற மோசடி நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இ...
-
காங்கயம் அருகேயுள்ள நிழலி கிராமம் வழியாக செல்லும் ஓடையில் ஆங்கிலேயர் காலத்தில் திட்டமிடப்பட்ட இடத்தில் தடுப்பணை கட்டப்படவேண்டும் என அப்பகு...
0 comments:
Post a Comment