Wednesday, September 06, 2017
திருச்சி 6.9.17
SDPI கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் திருச்சியில் நடைப்பெற் ளது. இக் கூட்டத்தின் போது செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைவர் தெஹ்லான் பாகவி அவர் பேசுகையில்
மாணவி அனிதாவின் மரணத்திற்கு மத்திய மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும். நீட் தேர்விலிருந்து உடனடியாக தமிழகத்திற்கு முழு விலக்கு அளிக்க அளிக்க வேண்டும் தற்காலிக தீர்வு அல்ல.
உயர்நீதிமன்றம் வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்திருப்பதை SDPI கட்சி வரவேற்கிறது. அது போல் தமிழக அரசு திருமுருகன் காந்தி வழக்கை விரைந்து நடத்த முயற்சி எடுக்க வேண்டும்.
மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லீம்கள் கொத்து கொத்தாக பல்லாயிரக் கணக்கோர் படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள் மத்திய அரசு மியான்மார் அரசை கண்டிக்க வேண்டும் இந்தியாவில் வாழும் ரோஹிங்கியா முஸ்லீம்களுக்கு உரிய உரிமையும், குடியுரிமை வழங்க வேண்டும் உயிரை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அசல் ஒட்டுநர் உரிமம் சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.
மூத்த பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் பெங்களுருவில் நேற்று மாலை மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் பத்திரிக்கையாளர்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியும், வேதனையும் ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என SDPI கட்சி கேட் கொள்கிறது என தெரிவித்தார்.
பேட்டி : தெஹ்லான் பாகவி - மாநில தலைவர் (SDPI கட்சி)
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
திருச்சி 14.9.16 சபரிநாதன் 9443086297 தமிழர்களின் 200 கோடி சொத்துக்களை சு 10 றையாடிய கன்னட வெறியர்களை கண்டித்து...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் பொதுக் கழிப்பிடத்தில் இருந்து பிறந்து ஒரு நாளே ஆன பெண் குழந்தை புதன்கிழமை மீட்கப்பட்டது. திருப்பூ...
-
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு சென்றுள்ளதால் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன. 10 வருடங்களுக்கு ...
-
மாணவர்கள்-தொழில் நிறுவனங்களை இணைக்கும் புதிய மொபைல் ஆப் “ஹையர் மீ ” வேலைவாய்ப்பு தேர்வுக்கென மாணவர்களையும், தொழில் நிறுவனத்தைய...
-
திருப்பூர், பி.என்.ரோடு பொன்னம்மாள் நகரில் வசித்து வருபவர் பழனிசாமி(வயது 50). இவரது மனைவி பத்மாவதி(44).இருவரும் கட்டிடத்தொழிலாளிகள். இவர்க...
-
திருச்சியில் மக்கள் அரசு கட்சியின் டெல்டா மாவட்ட ஆலோசனை கூட்டம் உறையூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது அப்போது தலைவர் வழக்கற...
-
திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியில் போலீஸார் செவ்வாய்க்கிழமை வீடு வீடாகச் சோதனை மேற்கொண்டனர். திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு ப...
0 comments:
Post a Comment