Thursday, February 22, 2018
திருச்சி 22.2.18
விருந்தோம்பலில் வணிக விடுதி பட்டத்தை பெற்ற திருச்சி எஸ்.ஆர்.எம் ஹோட்டல்
அசோசியேசன் சேம்பா் ஆர் காமர்ஸ் சார்பில் கடந்த மாதம் தென் தமிழகத்தில் உள்ள தங்கும் விடுதிகளுக்கான போட்டியை நடத்தியது.
பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்ட இப்போட்டியில் தென் தமிழகத்தில் இருந்து சுமார் 25 -க்கும் மேற்பட்ட நட்சத்திர விடுதிகள் பங்கேற்றன.
அதில் திருச்சியில் உள்ள எஸ்.ஆர்.எம் குழுமத்தின் நட்சத்திர விடுதி சிறந்த விருந்தோம்பலுக்கான பரிசையும் - கோப்பையும் பெற்றுள்ளது. இந்தப் போட்டிக்கான இறுதி நிகழ்ச்சியானது டெல்லியில் நடைபெற்றது.
அதில் கலந்து கொண்ட மத்திய அரசின் கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா பல்வேறு பிரிவுகளின் கீழ் வெற்றிபெற்ற நட்சத்திர விடுதிகளுக்கு விருதுகளை வழங்கிக் கவுரவித்தார்.
எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்திற்கான விருதை திருச்சி காஜாமலை எஸ்.ஆர்.எம் விடுதி பொது மேலாளர் மாரி ராஜா பெற்று கொண்டார். வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பையும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.
பேட்டி : மாரி ராஜா - பொது மேலாளர் (எஸ்.ஆர்.எம் விடுதி)
விருந்தோம்பலில் வணிக விடுதி பட்டத்தை பெற்ற திருச்சி எஸ்.ஆர்.எம் ஹோட்டல்
அசோசியேசன் சேம்பா் ஆர் காமர்ஸ் சார்பில் கடந்த மாதம் தென் தமிழகத்தில் உள்ள தங்கும் விடுதிகளுக்கான போட்டியை நடத்தியது.
அதில் திருச்சியில் உள்ள எஸ்.ஆர்.எம் குழுமத்தின் நட்சத்திர விடுதி சிறந்த விருந்தோம்பலுக்கான பரிசையும் - கோப்பையும் பெற்றுள்ளது. இந்தப் போட்டிக்கான இறுதி நிகழ்ச்சியானது டெல்லியில் நடைபெற்றது.
எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்திற்கான விருதை திருச்சி காஜாமலை எஸ்.ஆர்.எம் விடுதி பொது மேலாளர் மாரி ராஜா பெற்று கொண்டார். வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பையும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.
பேட்டி : மாரி ராஜா - பொது மேலாளர் (எஸ்.ஆர்.எம் விடுதி)
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...


0 comments:
Post a Comment