Tuesday, February 20, 2018
திருச்சி 17.2.18
திருச்சிராப்பள்ளி விடுதலைசிறுத்தை கட்சியின்சார்பாக கட்சியில்இணைந்த தொழிலதிபர் எம்.கே முருகன்அறிமுக விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ரோஷன்மஹாலில் நடைபெற்றது
எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களின் தலைமையில் விடுதலை சிறுத்தை சட்சியில் தம்மை ;இணைத்துக்கொண்ட தொழிலதிபர் எம்.கே முருகன் கருத்தியல் பரப்பு மாநில துணை செயலாளர் அவர்ர்களுக்கு அறிமுக விழா நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில்திருச்சி நெறியாளர் வேலு குணவேந்தன் வழக்கறிஞர் தலைமை தாங்கினார்.வடக்கு மாவட்ட செயலாளர் நீலவாணன் மற்றும் தெற்கு மாவட்ட செயலாளர் முத்தழகன்முன்னிலை வகுத்தனர்தொழிலாளர்விடுதலை முன்னணி மாநிலசெயலாளர் பிரபாகரன்வரவேற்புரையாற்றினார்.அரசு(இலஞ்சிறுத்தை மாநில துணைசெயலாளர்)புல்லட்லாரண்ஸ்(மாவட்டதுணைசெயலாளர்);கனியமுதன(தொகுதிசெயலாளர்);சுபாசதீஷ்(தொகுதிசெயலாளர்)நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து சிறப்புரையாற்றினர்.நடாளுமன்ற தொகுதி செயளாளர்கள் தங்கதுரை மற்றும் தமிழாதன்பொறியாளர் அணி சந்திரசேகரன்(மாநில துணை செயலாளர்)கிருஷ்ணா மதன்ராஜ்ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.மேற்கு தொகுதி செயலாளர் சதீஷ் வழக்கறிஞர் நன்றியுரையாற்றினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த நகலூர், பெருமாபாளையத்தை சேர்ந்தவர் அன்புரோஸ்(வயது- 72). இவர், தனக்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தை, ...



0 comments:
Post a Comment