Thursday, March 15, 2018
திருச்சி 15.3.18
இந்தியஅரசு நேரு யுவகேந்திரா திருச்சிராப்பள்ளி விவேகானந்தா சமூக சேவை அமைப்பு சார்பில் ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது
இந்நிகழ்சியின் நோக்கம் பாரளுமன்றத்தின் செயல்பாடுகள் குறித்த செயல்முறைகள் என்ன என்றும் மாணவ மாணவிகள் எ ப்படி அதை மேற்கொள்வது எ ன்றும் பாராளுமன்றம் எ ப்ப டிசெயல்படுகிறது என்றும் மாணவ மாணவியர்இடையே செயல்முறை விளக்கத்துடன் நிகழ்ச்சி நடைபெற்றது
அதன்படி மாணவ மாணவிகள் தங்களின் பிரச்சனை தங்கள் பகுதி பொதுப்பிரச்சனை எப்படி தீர்க்க தீர்வு காண்பிக்கப்படுகிறது அரசியல் பிரமுகர்களிடம் எப்படி எதிர்நோக்குவது எ ன்பதன் விளக்கம் விளக்கப்படுகப்பட்டது
இந்நிகழ்ச்சியில்(விஎஸ்ஓ )சந்தானகிருஷ்ணன் செயலாளர் வரவேற்புரையாற்றினார்ஸ்ரீமத்ஆண்டவன் கல்;லூரி இணை முதல்வர்பிச்சைமணி தலைமைவகித்தார் நேரு யுகேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் நோக்கவுரையாற்றினார்.டாக்டர்.ராமானுஜம் இயக்குனர்ஸ்ரீமத்ஆண்டவன் கல்லூரி டாக்டர். ராதிகா முதல்வர் ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரி சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
நேரு யுகேந்திரா திட்டங்கள்பற்றி மகேஷ்வரன் கணக்காளர் கூறினார்.ஸ்ரீதர் தலைவர்(விஎஸ்ஓ) நன்றியுரையாற்றினார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...

0 comments:
Post a Comment