Monday, March 05, 2018
திருச்சி
திருச்சி கருமண்டபம்கல்யாண சுந்தரம் நகர் முதல்தெருவில் போலி செவிலியர் பயிற்சி நிறுவனத்தின் மீது மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல்துறை ஆணையரிடம் பல்வேறுகட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் புகார் மனு
அனைத்து இந்திய சட்ட உரிமைகள் கழகம் மாநில தலைவர் வழக்கறிஞர் அருண்சித்தார்த்தா மக்கள்மறுமலர்ச்சி கழகம்நிறுவனர் வழக்கறிஞர் பொன்.முருகேஷன் ஆகியோர்திருச்சி கருமண்டபம்கல்யாண சுந்தரம் நகர் முதல்தெருவில் போலி செவிலியர் பயிற்சி நிறுவனத்தின் மீதும்அதனை நடத்தி வரும்ஈஸ்வரன் மீதும் தகுந்த சட்டரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல்துறை ஆணையரிடம் மனு அளித்தனர்
அப்போது மக்கள் மறுமலர்ச்சி கழக நிறுவனர் பொன்.முருகேஷன் கூறுகையில் செவிலியர் (நர்சிங்) பயிற்சிக்கு போலி சான்றிதழ் அளித்து வரும்திருச்சி கருமண்டபம்கல்யாண சுந்தரம் நகர் முதல்தெருவில் போலி செவிலியர் பயிற்சி நிறுவனத்தின் மீதும்அதனை நடத்தி வரும்ஈஸ்வரன் மீதும் தகுந்த சட்டரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரியும் அவர்பல்வேறு இடங்களில் நிறுவனம் நடத்தி மக்களையும் அதில் பயிலும் மாணவிகளுக்கு போலிசான்றிதழ் அளித்து ஏமாற்றி வருகிறார் அதனை தடுக்கவும் தகுந்த நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்துள்ளோம் என்று தெரிவித்தார்
பேட்டி .....பொன்.முருகேஷன் வழக்கறிஞர் (மக்கள்மறுமலர்ச்சி கழகம்நிறுவனர்)
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...
0 comments:
Post a Comment