Wednesday, April 25, 2018
ஆசிஃபா படுகொலைக்கு நீதிகேட்டும், படுகொலையை கண்டித்தும் திருச்சியில் ஆர்ப்பாட்டம்
ஆசிஃபா படுகொலைக்கு நீதி கேட்டு, திருச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது துணை பொதுச்செயலாளர் தெளபிக் கலந்து கொண்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காஷ்மீரில் ஆசிஃபா என்கிற 8 வயது சிறுமியை, சிலர் பாலியல் வன்புணர்வு செய்து படுகொலை செய்துள்ளனர்.
நாடு முழுவதும் இச்சம்பவம், பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்தை கண்டித்தும், ஆசிஃபாவின் படுகொலைக்கு நீதி கேட்டும், நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி இராமகிருஷ்ணா பாலம் அருகே ஆர்பாட்டம் நடைப்பெற்றது.
ஆசிஃபாவிற்கு நீதி கேட்டு நடந்த இப்போராட்டத்தில், 500-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சிறுவர்,சிறுமியர்கள், பெண்கள் ஆசிஃபாவின் மரணத்திற்கு நீதி கேட்டு முழக்கங்களை எழுப்பப்பட்டது.
குற்றவாளிகளை சுட்டு கொல்ல வேண்டும் என
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது துணை பொதுச்செயலாளர் தெளபிக் கலந்து கொண்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காஷ்மீரில் ஆசிஃபா என்கிற 8 வயது சிறுமியை, சிலர் பாலியல் வன்புணர்வு செய்து படுகொலை செய்துள்ளனர்.
நாடு முழுவதும் இச்சம்பவம், பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்தை கண்டித்தும், ஆசிஃபாவின் படுகொலைக்கு நீதி கேட்டும், நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி இராமகிருஷ்ணா பாலம் அருகே ஆர்பாட்டம் நடைப்பெற்றது.
ஆசிஃபாவிற்கு நீதி கேட்டு நடந்த இப்போராட்டத்தில், 500-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சிறுவர்,சிறுமியர்கள், பெண்கள் ஆசிஃபாவின் மரணத்திற்கு நீதி கேட்டு முழக்கங்களை எழுப்பப்பட்டது.
குற்றவாளிகளை சுட்டு கொல்ல வேண்டும் என
இவ்வாறு அவர் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
வாஷிங்டன், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமவை சந்தித்தார். வெள்ளை மாளிகையில்,...
-
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம், பு.புளியம்பட்டி, பவானிசாகர் மற்றும் வனப்ப...
-
பொங்கலூர் அருகே உள்ள எஸ்.வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் நடராஜ்(வயது46). இவர் கடந்த 2–ந்தேதி விஷம் குடித்துள்ளார். இதன...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
ஐகோர்ட்டில், ‘டைம்ஸ் ஆப் இந்தியா‘ பத்திரிகை சென்னை பதிப்பு ஆசிரியர் சுனில் நாயர், வெளியீட்டாளர் சந்தானகோபால் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவ...
-
'ஐ' பட இசை வெளியீடு பற்றித்தான் தற்போது தென்னிந்தியத் திரையுலகமே பேசிக் கொண்டிருக்கிறது. எப்படியாவது விழாவில் கலந்து கொள்ள வேண்...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
0 comments:
Post a Comment