Tuesday, March 24, 2020
On Tuesday, March 24, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மார்ச் 24
திருச்சி மத்திய சிறையிலிருந்து விசாரணை கைதிகள் இன்று முதல் கட்டமாக விடுவிக்கப்பட்டனர்.
இந்தியாவில் கொரனவை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் உச்சநீதிமன்றம் சிறைச்சாலை உள்ள கைதிகளின் எண்ணிக்கையை குறைக்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி விசாரணை கைதிகளை விடுவிப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து விசாரணை கைதிகள் தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி மத்திய சிறையில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த
சுமார் 800 விசாரணைக் கைதிகளும், 600 தண்டனை கைதிகளும், 200 குண்டர் சட்டத்தில் கைது செய்து அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் விசாரணைக் கைதியாக உள்ள திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 125 நபர்கள் இன்று முதல் கட்டமாக
திருச்சி மத்திய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இதேபோல பெண்கள் சிறைச்சாலையிலிருந்தும் பெண் விசாரணை கைதிகள் விடுவிக்கப்பட்டனர். மேலும் விசாரணை கைதிகள் தொடர்ந்து ஒவ்வொரு நாட்களும் விடுவிக்கப்பட உள்ளனர்.
திருச்சி மத்திய சிறையிலிருந்து விசாரணை கைதிகள் இன்று முதல் கட்டமாக விடுவிக்கப்பட்டனர்.
இந்தியாவில் கொரனவை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் உச்சநீதிமன்றம் சிறைச்சாலை உள்ள கைதிகளின் எண்ணிக்கையை குறைக்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி விசாரணை கைதிகளை விடுவிப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து விசாரணை கைதிகள் தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி மத்திய சிறையில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த
சுமார் 800 விசாரணைக் கைதிகளும், 600 தண்டனை கைதிகளும், 200 குண்டர் சட்டத்தில் கைது செய்து அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் விசாரணைக் கைதியாக உள்ள திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 125 நபர்கள் இன்று முதல் கட்டமாக
திருச்சி மத்திய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இதேபோல பெண்கள் சிறைச்சாலையிலிருந்தும் பெண் விசாரணை கைதிகள் விடுவிக்கப்பட்டனர். மேலும் விசாரணை கைதிகள் தொடர்ந்து ஒவ்வொரு நாட்களும் விடுவிக்கப்பட உள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஆர்கே நகர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. ஒருசில இடங்களில் கள்ள ஓட்டு ப...
-
திருச்சி 13.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...

0 comments:
Post a Comment