Sunday, April 05, 2020
On Sunday, April 05, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன்9443086297
திருச்சி ஏப் 05
திருச்சி அரசு மருத்துவமனையிலிருந்து 67 பேர் தனியார் கல்லூரிக்கு இடம் மற்றப்பட்டனர்.
திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவில் 120 பேர் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் 17 பேருக்கு தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் எஞ்சியவர்களின் இரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தது. இவர்களில் 36பேருக்கு தொற்று இல்லை என்று பரிசோதனை முடிவு உறுதி செய்துள்ளது. இதனை தொடர்ந்து மீதும் இருந்த 67 பேர் பாதுகாப்பு உடை அணிவிக்கப்பட்டு
10- 10பேர்களாக 108 ஆம்புலன்ஸ் மூலம் டி.வி.எஸ் டோல்கேட் பகுதியில் ஜமால் முகமது தனியார் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் தொடர்ந்து 14 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் இருப்பார்கள். 7 நாட்களுக்கு பின்னர் மீண்டும் ரத்த பரிசோதனை செய்யப்படும். அதன் பின்னர் அவர்கள் குறித்து முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த நபர்களின் விருப்பத்தின் பேரில் இடம் மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
திருச்சி அரசு மருத்துவமனையிலிருந்து 67 பேர் தனியார் கல்லூரிக்கு இடம் மற்றப்பட்டனர்.
திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவில் 120 பேர் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் 17 பேருக்கு தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் எஞ்சியவர்களின் இரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தது. இவர்களில் 36பேருக்கு தொற்று இல்லை என்று பரிசோதனை முடிவு உறுதி செய்துள்ளது. இதனை தொடர்ந்து மீதும் இருந்த 67 பேர் பாதுகாப்பு உடை அணிவிக்கப்பட்டு
10- 10பேர்களாக 108 ஆம்புலன்ஸ் மூலம் டி.வி.எஸ் டோல்கேட் பகுதியில் ஜமால் முகமது தனியார் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் தொடர்ந்து 14 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் இருப்பார்கள். 7 நாட்களுக்கு பின்னர் மீண்டும் ரத்த பரிசோதனை செய்யப்படும். அதன் பின்னர் அவர்கள் குறித்து முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த நபர்களின் விருப்பத்தின் பேரில் இடம் மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...

0 comments:
Post a Comment