Saturday, April 25, 2020
On Saturday, April 25, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மாவட்டம் துறையூர் பெருமாள் மலை அடிவாரத்தில் குரங்குகளுக்கு உணவளிக்கும் சமூக ஆர்வலர்கள்.
இந்தியா முழுவதும் கொரோனோ வைரஸ் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது இதனால் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பெருமாள்மலை பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவில் மூடப்பட்டதால் பக்தர்கள் வருகை ஏதும் இல்லாததால் குரங்குகள் உணவின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் மலையில் இருந்து கீழே இறங்கி வந்த 300க்கும் மேற்பட்ட குரங்குகள் உணவுக்காக குடியிருப்பு பகுதிகளை நோக்கி படை எடுத்து வந்துள்ளன.
இந்நிலையைக் கண்ட துறையூர் பகுதியைச் சேர்ந்த சில சமூக ஆர்வலர்கள் தற்போது குரங்குகளுக்கு தினமும் உணவு அளித்து வருகின்றனர். வாழைப்பழம் உள்ளிட்ட பல வகைகள் மிக்ஸர் பொறி மற்றும் பல உணவுப் பொருட்களை தினமும் சமூக ஆர்வலர்கள் குரங்குகளுக்கு வழங்கி வருகின்றனர் அதோடு சேர்த்து தண்ணீரின்றி தவிக்கும் குரங்களுக்கு தண்ணீர் எடுத்துச் சென்று அங்கு உள்ள குரங்குகளுக்கு வழங்குகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள திருநகர் 3–வது பஸ் ஸ்டாப் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். 6–வது வார்டு அ.தி.மு.க. செயலாளரான இவர் அதே ப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்ட...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...

0 comments:
Post a Comment