Tuesday, May 19, 2020
On Tuesday, May 19, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மே 18
திருச்சியில் முடி திருத்தும் தொழிலாளர்கள் மாவட்ட அலுவலகம் முற்றுகை
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை
சுமார் 500க்கும் மேற்பட்டமுடி திருத்தும் தொழிலாளர்கள்
இன்று காலை முற்றுகையிட்டு ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மத்திய, மாநில அரசு உத்தரவுப்படி கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது இந்த ஊரடங்கினால் பல்வேறு தொழில்களும் முடக்கப்பட்டு பொது மக்களும், தொழிலாளர்களும் வாழ்வாதாரம் இழந்து, இருக்கின்றனர்.
தற்போது சில விதிமுறைகளால் தளர்த்தப்பட்டு பல தொழில்கள் நடைபெற்று வருகிறது. ஆனால் முடிதிருத்தும் தொழில் மட்டும்
அனுமதி வழங்கவில்லை திருச்சி மாவட்ட சுமார் 1500க்கு மேற்பட்ட கடைகள் உள்ளது.
இவர்கள் தங்களது வாழ்வாதரங்காள இழந்து தவிக்கின்றனர் எனவே தமிழக அரசு தொழிலாளர் குடும்பத்திற்கு மாதம்தோறும் ரூபாய் 15,000 வழங்க வேண்டும் மேலும் மேலை நாடுகளில் உள்ளது போல வாடிக்கையாளர்களின் முகவரி அலைபேசி எண் மற்றும் அவர்களுக்கு நோய் தொற்று உள்ளதா என்பதை கண்டறியும் கருவி மூலம் நாள்தோறும் அங்குள்ள அரசிற்கு கொடுத்து வருகின்றனர். அதே போன்று தமிழகத்திலும் நடைமுறைப்படுத்த வேண்டும் கோரிக்கை வைத்தனர்.
பேட்டி: செல்வராஜ்
தலைவர்,
திருச்சி மாவட்ட முடி திருத்துவோர் தொழிலாளர் பாதுகாப்பு சங்கம்.
திருச்சியில் முடி திருத்தும் தொழிலாளர்கள் மாவட்ட அலுவலகம் முற்றுகை
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை
சுமார் 500க்கும் மேற்பட்டமுடி திருத்தும் தொழிலாளர்கள்
இன்று காலை முற்றுகையிட்டு ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மத்திய, மாநில அரசு உத்தரவுப்படி கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது இந்த ஊரடங்கினால் பல்வேறு தொழில்களும் முடக்கப்பட்டு பொது மக்களும், தொழிலாளர்களும் வாழ்வாதாரம் இழந்து, இருக்கின்றனர்.
தற்போது சில விதிமுறைகளால் தளர்த்தப்பட்டு பல தொழில்கள் நடைபெற்று வருகிறது. ஆனால் முடிதிருத்தும் தொழில் மட்டும்
அனுமதி வழங்கவில்லை திருச்சி மாவட்ட சுமார் 1500க்கு மேற்பட்ட கடைகள் உள்ளது.
இவர்கள் தங்களது வாழ்வாதரங்காள இழந்து தவிக்கின்றனர் எனவே தமிழக அரசு தொழிலாளர் குடும்பத்திற்கு மாதம்தோறும் ரூபாய் 15,000 வழங்க வேண்டும் மேலும் மேலை நாடுகளில் உள்ளது போல வாடிக்கையாளர்களின் முகவரி அலைபேசி எண் மற்றும் அவர்களுக்கு நோய் தொற்று உள்ளதா என்பதை கண்டறியும் கருவி மூலம் நாள்தோறும் அங்குள்ள அரசிற்கு கொடுத்து வருகின்றனர். அதே போன்று தமிழகத்திலும் நடைமுறைப்படுத்த வேண்டும் கோரிக்கை வைத்தனர்.
பேட்டி: செல்வராஜ்
தலைவர்,
திருச்சி மாவட்ட முடி திருத்துவோர் தொழிலாளர் பாதுகாப்பு சங்கம்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
0 comments:
Post a Comment