Wednesday, May 06, 2020
On Wednesday, May 06, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
மணப்பாறையில்
தமிழ்நாடு இந்து திருக்கோயில் கூட்டமைப்பு சார்பாக 500 மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்கள்.
தமிழ்நாடு இந்து திருக்கோயில் கூட்டமைப்பு திருச்சி மாவட்டத்தின் சார்பாக 144 ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள் வாழ்வாதாரம் பாதித்து மிகவும் சிரமம் படுவதால் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருளான அரிசி,பருப்பு என்னை, மிளகாய்த்தூள், மஞ்சத்தூள,மல்லித்தூள் குழந்தைகளுக்கு பிஸ்கட் மற்றும் காய்கறிகள் ஆகியவை சுமார் ரூபாய் 1000 மதிப்புள்ள உணவுப்பொருட்களை வழங்கப்பட்டுள்ளது.
இதில் திருச்சி மாநகரம்,
லால்குடி ஒன்றியம்,
புள்ளம்பாடி ஒன்றியம்,
துறையூர் ஒன்றியம், உப்பிலியாபுரம் ஒன்றியம், தாப்பேட்டை ஒன்றியம், முசிறி ஒன்றியம், மணிகண்டம் ஒன்றியம், வையம்பட்டி ஒன்றியம், மருங்காபுரி ஒன்றியம் ஆகிய ஒன்றியங்களில் சுமார் 500 மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியின் நிறைவாக மணப்பாறை உள்ள திருச்சி தெற்கு மாவட்ட அலுவலகத்தில் மாநிலச் செயலாளர் விஜயகுமார் அவர்கள் தலைமையிலும் மாவட்ட அமைப்பாளர் ஆறுமுகம் மாவட்ட செயலாளர் தங்கவேல் அவர்கள் மாவட்ட ஆலோசனைக் குழு தலைவர் சுப்புரத்தினம் மாவட்ட ஆலோசனைக் குழு மகளிரணி செயலாளர் தனலட்சுமி முன்னிலையில் 50 மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...


0 comments:
Post a Comment