Wednesday, June 10, 2020
On Wednesday, June 10, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
*E.E.குமரேசன் மீது லஞ்ச ஒழிப்பு* **விசாரணைக்கு* *உத்தரவு* *
திருச்சி மாநகராட்சி, அரியமங்கலம் கோட்டம், அரியமங்கலம் பொறியியல் பிரிவில் டீசல் கொள்முதலில் நடந்துள்ள முறைகேடுகள் தொடர்பாக லோக் தந்த்ரிக் ஜனதா தளம் சார்பில் கடித எண். *LJD / TN /* *117 / 2020, நாள் :* *16.03.2020* தேதியிட்ட கடிதத்தின் மூலம் அனைத்து அலுவலர்களுக்கும் புகார் மனு அனுப்பியதோடு, சட்டசபை முன்பு சங்கு ஊதி உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்தோம்.
அதனையொட்டி திருச்சி கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான கூட்டம் 14.03.2020 அன்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் சுமூக முடிவு எதுவும் எட்டப்படாததால் திருச்சி வருவாய் கோட்டாட்சியர் அவர்களின் முன்பு 16.03.2020 அன்று பேச்சு வார்த்தை நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் மாநகராட்சி சார்பில் கலந்து கொண்ட உதவி ஆணையர் அவர்கள் *டீசல்* *கொள்முதலில் 58,662 ரூபாய் மாநகராட்சிக்கு இழப்பீடு* ஏற்படுத்தியாக தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் *லஞ்சம்ஊழல்* *தடுப்புமற்றும்* *கண்காணிப்புத்துறையின்* *இயக்குநர்* அவர்களுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் *petn* . *No.3272/* *2020 / LB / TR,* *Dated: 23.05.2020* கடிதத்தின் மூலம் சென்னை நகராட்சி நிர்வாக ஆணையர் அவர்கள் சட்ட விதிகளுக்கு உட்பட்டு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என லஞ்சம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் இயக்குனர் அவர்கள் பரிந்துரைத்துள்ளது.
இந்த பரிந்துரையின் மூலம் திருச்சி **மாநகராட்சியின்நிர்வாக* *பொறியாளர்* *குமரேசன்* அரியமங்கலம் கோட்டத்தின் உதவி செயற்பொறியாளராக இருந்த போது நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பான *விசாரணை* *வளையத்திற்குள்* *சிக்குவார்* அதன் மூலம் டீசல் கொள்முதலில் நடைபெற்றுள்ள ஊழல் வெளிச்சத்திற்கு வரும் என எதிர் பார்க்கப்படுகிறது.
*ஆ.வையாபுரி,*
*மாநில பொதுச்செயலாளர்,*
**லோக்தந்திரிக்* *ஜனதாதளம்* . * எனத் தெரிவித்துள்ளார்
*Cell :95002 - 99882.*
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திண்டுக்கல் அருகே சின்னாளபட்டியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் பேரூராட்சி நிர்வாகம் சார்பாக சுமார் 4500–க்கு மேல் குடி தண்ணீர் இணைப்புகள் ...
-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் திருப்பூர் புறநகர் மாவட்டம் சார்பில் மக்களின் முதல்வர் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 6...
-
திருச்சியிலிருந்து 773வெளிமாநில தொழிலாளர்கள் சிறப்பு ரயில் மூலம் அவரவர் ஊர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மேற்பார்வையில் அனுப்பி வைக்கப்பட்ட...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருப்பூர் மாநகரில் வருகின்ற 08.09.216 அன்று நடக்க விருக்கும் விநாயகர் ஊர்வலத்தை முன்னிட்டு போக்குவரத்துக்கு இடையுறு இல்லாதவாறு திருப்பூர் ம...
-
*ஜி - கார்னரில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.* *தியாகி வ.உ.சி. ஒர்க்கர்ஸ் யூனியன் கோரிக்கை* ...
-
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மற்றும் பல்லடம் வட்ட பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு நிகழ்ச்சி...


0 comments:
Post a Comment