Tuesday, June 09, 2020
On Tuesday, June 09, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,
மத்திய அரசு ரூ. 7500ம், மாநில அரசு ரூ. 5000ம் கரோனா நிவாரண நிதியாக
அனைவருக்கும் வழங்கவேண்டும்,
விவசாயத்தொழிலாளர்களுக்கு 200 நாள் வேலைவாய்ப்பு வழங்கவேண்டும்.
விவசாயிகள்,நெசவாளர்களுக்கான
இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது,
தொழிற்சங்க உரிமைகளை பறிக்ககூடாது,
பொதுத்துறைகளை தனியார் மயமாக்கக்கூடாது.
ரேஷன் கடைகளில் அனைவருக்கும்
முறைகேடு இல்லாமல் பொருட்கள் வழங்கவேண்டும்.
காவிரி ஆனணயத்தை ஜல்சக்தி அமைப்போடு இனணக்கக்கூடாது.
அனைவருக்கும் இலவசமாக கரோனா
பரிசோதனை நடத்தவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி மரக்கடை ராமகிருஷ்ணா மேம்பாலம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் பலர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி திருச்சி தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் நேரு பேச்சு திருச்சி மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்த...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா பகல்பத்து உற்சவம் நிறைவு நாளான இன்று 5ஆம் தேதி நம்பெருமாள் மோகினி அ...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. வேலூர் மாவட்...
-
பெருந்துறை சீனாபுரம், திங்களூர் ஊராட்சிகளில் 237 பேருக்கு 948 விலையில்லா ஆடுகளை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் வழங்கினார். 237 பேருக்கு ...

0 comments:
Post a Comment