Friday, August 15, 2014
அந்தியூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கூட வளாகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம், அந்தியூர் வட்டார வளமையம் சார்பில் ஆசிரிய –ஆசிரியைகளுக்கு தமிழ் படித்தல், எழுதுதல், திறன் வளர்த்தல், கற்பித்தல் பயிற்சி 4 நாட்கள் நடைபெற்றது. அந்தியூர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுஜாதா தலைமையில் பயிற்சி அளிக்கப்பட்டது. ஈரோடு மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி குணசேகரன் கலந்து கொண்டு தமிழ்படித்தல் மற்றும் எழுதுதலில் உள்ள இடர்பாடுகளை குழந்தைகளுக்கு கற்பிக்கும் முறைகள் பற்றி கற்றுக்கொடுத்தார்.
அதைத்தொடர்ந்து ஆசிரியர்களுக்கு குழுவிளையாட்டு மூலம் கலந்துரையாடுதல் மேற்கொள்ளப்பட்டன. இந்த பயிற்சியில் அந்தியூர், அத்தாணி, பிரம்மதேசம், பர்கூர், எண்ணமங்கலம், தேவர்மலை, செம்புளிச்சாம்பாளையம், நகலூர் உட்பட 33 பள்ளிகளில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் 300–க்கும் மேற்பட்ட ஆசிரிய –ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த நகலூர், பெருமாபாளையத்தை சேர்ந்தவர் அன்புரோஸ்(வயது- 72). இவர், தனக்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தை, ...

0 comments:
Post a Comment