Friday, April 03, 2015

On Friday, April 03, 2015 by Tamilnewstv in    

அஇஅதிமுக இரண்டாம் கட்ட கழக அமைப்பு தேர்தல் ஆணையாளர்கள் ஆலோசனைக்கூட்டம் ஜங்சன் பேருந்து நிலையம் அருகே உள்ள பெமினா ஹோட்டல் ஹாலில்  நடைபெற்றது
அஇஅதிமுக இரண்டாம் கட்ட கழக அமைப்பு தேர்தல் ஆணையாளர்கள் ஆலோசனைக்கூட்டம் தேர்தல் பொருப்பாளர் மற்றும் நாமக்கல்மாவட்ட செயலாளர் அமைச்சர் தங்கமணிதலையில் ஜங்சன் பேருந்து நிலையம் அருகே உள்ள பெமினா ஹோட்டல் ஹாலில்   நடைபெற்றது இதில் பேசிய அமைச்சர் தங்கமணி இரண்டாம் கட்ட தேர்தல் அமைதியாகவும் நல்லமுறையிலும் நடைபெற வேண்டும் என்றும் தேர்தல் பொருப்பகாளர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று கூறினார் இந்த கூட்டத்தில் அஇஅதிமுக சார்பில்; தலைமை கொறாடா மனோகரன் பாராளுமன்ற உறுப்பினர் குமார் மேற்கு சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் பரஞ்சோதி அவைத்தலைவர் நடராஜன் மேயர் முன்னாள் அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

0 comments: