Tuesday, May 12, 2015
குழந்தைகளுக்கு எதிரான பாலியியல் வன்முறைகள் தடுப்பதும் உடனடியாக நடவடிக்கைகள் எடுப்பதும் என்ற தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கம் திருச்சியில் சாலை ரோட்டில் உள்ள ராகவேந்திரா ரெசிடென்ஸியில் நடைபெற்றது
இந்த பயிலரங்கத்தில் 75 மருத்துவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர் இது போன்ற பயிலரங்கம் சென்னை திருநெல்வேலி கோவை மாவட்டங்களில் மருத்துவர்களு;க்காக நடைபெற்று முடிந்தது
இந்நிகழ்ச்சியில் டாக்டர் சுரேந்திரன் மாநில தலைவர் இந்திய மருத்துவ சங்கம் தமிழ்நாடு மாநில பிரிவு தலைமையுறையாற்றினார் டாக்டர்.யோகானந்தன் தலைவர் இந்திய குழந்தைகள் நல மருத்துவசங்க தமிழ்நாடு பிரிவு சிறப்புரையாற்றினார் கூறியபோது இந்த முக்கியமான நோக்கம் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் 2012 இதில்ட உள்ள மருத்துவ நிபுணர்களுக்கு தேவையான முக்கியமான அம்சங்களை எடுத்துசொல்லுவதறகும் பின்னர் மருத்துவ நிபுணர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் கடமைகள் பற்றி கூறினார்.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்திரனராக மெகபூப்அலிகான் 2 கூடுதல் நீதிபதி கலந்து கொண்டு மருத்துவர்களின் சிறப்பான சேவைகளை பாராட்டி பாதிகப்பட்ட குழந்தைகளுக்கு நீதி கிடைக்க வழிசெய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி பொதுசின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்...
-
திருச்சி மாநகர காவல் ஆய்வாளர்களுக்கு பாராட்டு விழா நடைப்பெற்றது. திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவிலில் 21 - நாள் நடை...
0 comments:
Post a Comment