Tuesday, May 12, 2015
குழந்தைகளுக்கு எதிரான பாலியியல் வன்முறைகள் தடுப்பதும் உடனடியாக நடவடிக்கைகள் எடுப்பதும் என்ற தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கம் திருச்சியில் சாலை ரோட்டில் உள்ள ராகவேந்திரா ரெசிடென்ஸியில் நடைபெற்றது
இந்த பயிலரங்கத்தில் 75 மருத்துவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர் இது போன்ற பயிலரங்கம் சென்னை திருநெல்வேலி கோவை மாவட்டங்களில் மருத்துவர்களு;க்காக நடைபெற்று முடிந்தது
இந்நிகழ்ச்சியில் டாக்டர் சுரேந்திரன் மாநில தலைவர் இந்திய மருத்துவ சங்கம் தமிழ்நாடு மாநில பிரிவு தலைமையுறையாற்றினார் டாக்டர்.யோகானந்தன் தலைவர் இந்திய குழந்தைகள் நல மருத்துவசங்க தமிழ்நாடு பிரிவு சிறப்புரையாற்றினார் கூறியபோது இந்த முக்கியமான நோக்கம் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் 2012 இதில்ட உள்ள மருத்துவ நிபுணர்களுக்கு தேவையான முக்கியமான அம்சங்களை எடுத்துசொல்லுவதறகும் பின்னர் மருத்துவ நிபுணர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் கடமைகள் பற்றி கூறினார்.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்திரனராக மெகபூப்அலிகான் 2 கூடுதல் நீதிபதி கலந்து கொண்டு மருத்துவர்களின் சிறப்பான சேவைகளை பாராட்டி பாதிகப்பட்ட குழந்தைகளுக்கு நீதி கிடைக்க வழிசெய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
0 comments:
Post a Comment