Wednesday, July 29, 2015
On Wednesday, July 29, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி தமி;ழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பாக மரக்கடை இராமகிருஷ்ணா பாலம் அருகில் ஆர்பாட்டம் நடைபெற்றது
தமி;ழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பாக மரக்கடை இராமகிருஷ்ணா பாலம் அருகில் அரசியல் ஆதாயத்திற்காகவும் பாராளுமன்ற நெருக்கடியிலிருந்து தப்பிப்பதற்காகவும் இந்திய நீதி மன்றங்களின் மீது நம்பிக்கை வைத்து சரணடைந்து 20 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் அப்பாவி யாகூப் மேனனை தூக்கிலிடப்படுவதை வன்மையாக கண்டித்து மாவட்ட செயளலளாரும் மாநில தலைமை கழக பேச்சாளருமான முஹம்மது ரபீக் தலைமையில் கண்டண ஆர்;பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் இந்திய கம்யு;10னிஸிட் கட்சி மார்க்ஸ்ஸிட் மாநில குழு உறுப்பினர் ஸ்ரீதர் விடுதலை சிறுத்தை கட்சிபுறநகர் மாவட்ட தலைவர் தமிழாதன் தந்தை பெரியார் திராவிட கழகம் ஆகியோர் கலந்து கொண்டனா
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருச்சி 10.9.16 திருச்சி ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூ h யில் ஓனம் பண்டிகை கொண்டாடப்பட்டது . மாகாபலி சக்கரவர்த்தி விஷ்ணு...
-
விருதுநகர் மாவட்டத்தில் சிறு கோவில்களுக்கு ரூ.5.7 லட்சம் மதிப்பிலான பூஜை உபகரணங்களை அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆ...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
-
புதுக்கோட்டை மாவட்டம் ராஜ்குமார் என்பவர் எல்பின் நிறுவனத்தின் மீது மோசடி புகார் அவர் குறிப்பிட்ட புகார் மனுவில் கடந்த 2011 முதல் 201...
-
திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்காக திருப்பூர் பிக்-பஜார் சார்பில் ரத்ததான முகாம் எம்.ஜி.பி.பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ப...
-
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 13வது மாநில மாநாட்டை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கட்டுரை, கவிதை போட...
0 comments:
Post a Comment