Wednesday, July 29, 2015
On Wednesday, July 29, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி தமி;ழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பாக மரக்கடை இராமகிருஷ்ணா பாலம் அருகில் ஆர்பாட்டம் நடைபெற்றது
தமி;ழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பாக மரக்கடை இராமகிருஷ்ணா பாலம் அருகில் அரசியல் ஆதாயத்திற்காகவும் பாராளுமன்ற நெருக்கடியிலிருந்து தப்பிப்பதற்காகவும் இந்திய நீதி மன்றங்களின் மீது நம்பிக்கை வைத்து சரணடைந்து 20 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் அப்பாவி யாகூப் மேனனை தூக்கிலிடப்படுவதை வன்மையாக கண்டித்து மாவட்ட செயளலளாரும் மாநில தலைமை கழக பேச்சாளருமான முஹம்மது ரபீக் தலைமையில் கண்டண ஆர்;பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் இந்திய கம்யு;10னிஸிட் கட்சி மார்க்ஸ்ஸிட் மாநில குழு உறுப்பினர் ஸ்ரீதர் விடுதலை சிறுத்தை கட்சிபுறநகர் மாவட்ட தலைவர் தமிழாதன் தந்தை பெரியார் திராவிட கழகம் ஆகியோர் கலந்து கொண்டனா
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த நகலூர், பெருமாபாளையத்தை சேர்ந்தவர் அன்புரோஸ்(வயது- 72). இவர், தனக்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தை, ...
0 comments:
Post a Comment