Sunday, July 20, 2014
மாநில அளவிலான குங்பூ–கராத்தே போட்டி இன்று காலை ஈரோடு ஜனனி திருமண மண்டபத்தில் நடந்தது. ஜீ குங்பூ ஊசு பெட ரேசன் சார்பில் நடந்த இந்த போட்டி தொடக்க விழாவில் தொழில் அதிபர் ராஜகோபால் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் அப்துல் அஜிஸ், கந்தவேல் ஆகியோர் வரவேற்றனர்.
மாநில துணை தலைவர் ரவிச்சந்திரன் போட்டியை தொடங்கி வைத்தார். இதில் ஈரோடு துணை தலைவர் சுலைமான் பாட்சா, முன்னாள் கவுன்சிலர் சந்திரன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, தஞ்சை, கரூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 900 மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர்.
கட்டா, சியாஸ் ஆகிய போட்டிகள் நடந்தன. இதில் பல்வேறு பிரிவுகளின் கீழ் உள்ளவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு இன்று மாலை பரிசுகள் வழங்கப்படுகிறது. இதில் ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு பெரியய்யா கலந்து கொண்டு பரிசு மற் றும் சான்றிதழ்கள் வழங்குகிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
0 comments:
Post a Comment