Sunday, July 20, 2014
மாநில அளவிலான குங்பூ–கராத்தே போட்டி இன்று காலை ஈரோடு ஜனனி திருமண மண்டபத்தில் நடந்தது. ஜீ குங்பூ ஊசு பெட ரேசன் சார்பில் நடந்த இந்த போட்டி தொடக்க விழாவில் தொழில் அதிபர் ராஜகோபால் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் அப்துல் அஜிஸ், கந்தவேல் ஆகியோர் வரவேற்றனர்.
மாநில துணை தலைவர் ரவிச்சந்திரன் போட்டியை தொடங்கி வைத்தார். இதில் ஈரோடு துணை தலைவர் சுலைமான் பாட்சா, முன்னாள் கவுன்சிலர் சந்திரன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, தஞ்சை, கரூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 900 மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர்.
கட்டா, சியாஸ் ஆகிய போட்டிகள் நடந்தன. இதில் பல்வேறு பிரிவுகளின் கீழ் உள்ளவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு இன்று மாலை பரிசுகள் வழங்கப்படுகிறது. இதில் ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு பெரியய்யா கலந்து கொண்டு பரிசு மற் றும் சான்றிதழ்கள் வழங்குகிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...
0 comments:
Post a Comment