Sunday, July 20, 2014
மாநில அளவிலான குங்பூ–கராத்தே போட்டி இன்று காலை ஈரோடு ஜனனி திருமண மண்டபத்தில் நடந்தது. ஜீ குங்பூ ஊசு பெட ரேசன் சார்பில் நடந்த இந்த போட்டி தொடக்க விழாவில் தொழில் அதிபர் ராஜகோபால் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் அப்துல் அஜிஸ், கந்தவேல் ஆகியோர் வரவேற்றனர்.
மாநில துணை தலைவர் ரவிச்சந்திரன் போட்டியை தொடங்கி வைத்தார். இதில் ஈரோடு துணை தலைவர் சுலைமான் பாட்சா, முன்னாள் கவுன்சிலர் சந்திரன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, தஞ்சை, கரூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 900 மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர்.
கட்டா, சியாஸ் ஆகிய போட்டிகள் நடந்தன. இதில் பல்வேறு பிரிவுகளின் கீழ் உள்ளவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு இன்று மாலை பரிசுகள் வழங்கப்படுகிறது. இதில் ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு பெரியய்யா கலந்து கொண்டு பரிசு மற் றும் சான்றிதழ்கள் வழங்குகிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
0 comments:
Post a Comment