Sunday, July 20, 2014
ஒசூரில் மாநில அளவிலான சதுரங்க போட்டி நடந்தது. இந்த போட்டியில் 300 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் ஈரோடு மாவட்ட மாயவரம் எஸ்.எஸ்.வி. பள்ளியில் 3–வது வகுப்பு படிக்கும் மாணவன் எஸ்.ரோஷன், 7 வயதுக்குட்பட்ட பிரிவில் பங்கேற்று மாநில அளவில் 3–ம் இடத்தை பிடித்தார்.
மேலும் தேசிய அளவிலான நடைபெற இருக்கும் சதுரங்க போட்டியில் தமிழக சதுரங்க அணி சார்பில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.
சாதனை படைத்த மாணவன் ரோஷனை ஈரோடு மாவட்ட கலெக்டர் சண்முகம் பாராட்டினார். மேலும் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையர் கனகராஜ், ஈரோடு மாவட்ட சதுரங்க கவுன்சில் டாக்டர் எஸ்.ரமேஷ் மற்றும் மிராக்கல் செஸ் அகாடமி பயிற்சியாளர் தினேஷ்பாபு , இப்ராகிம் ஆகியோர் மாணவனை பாராட்டினார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...
0 comments:
Post a Comment