Sunday, July 20, 2014
ஒசூரில் மாநில அளவிலான சதுரங்க போட்டி நடந்தது. இந்த போட்டியில் 300 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் ஈரோடு மாவட்ட மாயவரம் எஸ்.எஸ்.வி. பள்ளியில் 3–வது வகுப்பு படிக்கும் மாணவன் எஸ்.ரோஷன், 7 வயதுக்குட்பட்ட பிரிவில் பங்கேற்று மாநில அளவில் 3–ம் இடத்தை பிடித்தார்.
மேலும் தேசிய அளவிலான நடைபெற இருக்கும் சதுரங்க போட்டியில் தமிழக சதுரங்க அணி சார்பில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.
சாதனை படைத்த மாணவன் ரோஷனை ஈரோடு மாவட்ட கலெக்டர் சண்முகம் பாராட்டினார். மேலும் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையர் கனகராஜ், ஈரோடு மாவட்ட சதுரங்க கவுன்சில் டாக்டர் எஸ்.ரமேஷ் மற்றும் மிராக்கல் செஸ் அகாடமி பயிற்சியாளர் தினேஷ்பாபு , இப்ராகிம் ஆகியோர் மாணவனை பாராட்டினார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
0 comments:
Post a Comment