Saturday, July 19, 2014
ஈரோடு மூலப்பாளையம் தீரன் சின்னமலை வீதியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் சத்யபிரியா (வயது 22),
ஈரோட்டில் உள்ள ஒருதனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த போது இவருக்கும் ஈரோட்டை அடுத்த சொட்டையம் பாளையத்தை சேர்ந்த ரகுநாத் என்பவருக்கும் காதல் ஏற்பட்டது.
வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனால் ரகுநாத் சத்ய பிரியாவை திருமணம் செய்துகொள்ள மறுத்து விட்டார்.
இது குறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் சத்யபிரியா மனு கொடுத்தார். இந்த நிலையில் இது குறித்து நியாயம் கேட்பதற்காக சத்யபிரியா தனது காதலன் ரகுநாத்தின் வீட்டுக்கு சென்றார்.
அப்போது ஏற்பட்ட தகராறில் சத்யா பிரியா வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இது குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்ய பிரியாவை கொலை செய்தததாக ரகுநாத்தின் தந்தை ஈஸ்வரனை கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்ட இவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இவரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் சத்யபிரியாவின் காதலன் ரகுநாத்தை போலீசார் நேற்று கைது செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...
0 comments:
Post a Comment