Saturday, July 19, 2014
ஈரோடு மூலப்பாளையம் தீரன் சின்னமலை வீதியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் சத்யபிரியா (வயது 22),
ஈரோட்டில் உள்ள ஒருதனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த போது இவருக்கும் ஈரோட்டை அடுத்த சொட்டையம் பாளையத்தை சேர்ந்த ரகுநாத் என்பவருக்கும் காதல் ஏற்பட்டது.
வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனால் ரகுநாத் சத்ய பிரியாவை திருமணம் செய்துகொள்ள மறுத்து விட்டார்.
இது குறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் சத்யபிரியா மனு கொடுத்தார். இந்த நிலையில் இது குறித்து நியாயம் கேட்பதற்காக சத்யபிரியா தனது காதலன் ரகுநாத்தின் வீட்டுக்கு சென்றார்.
அப்போது ஏற்பட்ட தகராறில் சத்யா பிரியா வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இது குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்ய பிரியாவை கொலை செய்தததாக ரகுநாத்தின் தந்தை ஈஸ்வரனை கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்ட இவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இவரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் சத்யபிரியாவின் காதலன் ரகுநாத்தை போலீசார் நேற்று கைது செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
-
மதிமுகவின் மறுமலர்ச்சி தன்னார்வ குழு துரை வைகோ அவர்களின் செயல்பாடுகள் பற்றி மதிமுக மாநில மகளிர் அணி செயலாளர் மறுமலர்ச்சி தன்னார்வ குழுவி...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
0 comments:
Post a Comment