Wednesday, August 13, 2014
அனைத்து ஊராட்சிகளிலும் ஆக.15 இல் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில்,
நியாய விலைக் கடைகளின் பதிவேடுகள் சமூகத் தணிக்கை செய்யப்பட உள்ளன.
பொதுவிநியோகத் திட்டச் செயல்பாட்டிலும், நியாய விலைக் கடைகளில் செயல்பாட்டிலும் வெளிப்படையான முறையைக் கொண்டு வரும் வகையில் நியாய விலை கடைகளின் பதிவேடுகள் சமூகத் தணிக்கைக்கு உள்படுத்தப்படவுள்ளன.
கிராமப்புறங்களில் செயல்படும் அனைத்து நியாய நிலைக் கடைகளின் அ பதிவேடு, சிட்டா பதிவேடு, இருப்பு பதிவேடு, ஆய்வு பதிவேடு, மண்ணெண்ணெய் டெலிவரி வவுச்சர்கள், பில் புத்தகங்கள் ஆகியன ஆக. 15 ஆம் தேதி நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் சமூகத் தணிக்கைக்காக பொதுமக்கள் முன்பு வைக்கப்படவுள்ளது.
ஆகவே, ஆக.15 ஆம் தேதி அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் பொதுமக்கள் பங்கேற்று அந்தந்த ஊராட்சிக்குரிய நியாயவிலைக் கடைகளின் செயல்பாடுகளை மேமóபடுத்த கருத்துக்களைத் தெரவிக்கலாம்.
மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் இத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
பொதுவிநியோகத் திட்டச் செயல்பாட்டிலும், நியாய விலைக் கடைகளில் செயல்பாட்டிலும் வெளிப்படையான முறையைக் கொண்டு வரும் வகையில் நியாய விலை கடைகளின் பதிவேடுகள் சமூகத் தணிக்கைக்கு உள்படுத்தப்படவுள்ளன.
கிராமப்புறங்களில் செயல்படும் அனைத்து நியாய நிலைக் கடைகளின் அ பதிவேடு, சிட்டா பதிவேடு, இருப்பு பதிவேடு, ஆய்வு பதிவேடு, மண்ணெண்ணெய் டெலிவரி வவுச்சர்கள், பில் புத்தகங்கள் ஆகியன ஆக. 15 ஆம் தேதி நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் சமூகத் தணிக்கைக்காக பொதுமக்கள் முன்பு வைக்கப்படவுள்ளது.
ஆகவே, ஆக.15 ஆம் தேதி அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் பொதுமக்கள் பங்கேற்று அந்தந்த ஊராட்சிக்குரிய நியாயவிலைக் கடைகளின் செயல்பாடுகளை மேமóபடுத்த கருத்துக்களைத் தெரவிக்கலாம்.
மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் இத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...