Wednesday, August 13, 2014
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பாரதிய ஜனதா கட்சி
ஒன்றிய சிறப்பு செயற்குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு மண்டல தலைவர் டி.ஏ.எஸ்.சசிக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட
துணைத்தலைவர் கே.எஸ்.முத்துராம், மண்டல துணைத்தலைவர் பி.கண்ணபிரான்,
ஒன்றிய பொதுச்செயலாளர்கள் வி.முருகன், கோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கேந்திரதலைவர் கருணாகரன் வரவேற்றார். கூட்டத்தில் மாநிலச் செயலாளர்
சு.பழனிவேல்சுவாமி, மாவட்ட பொதுச்செயலாளர் மகா.சுசீந்திரன்,
எம்.ஜி.சிவலிங்கம் ஆகியோர் பேசினர். மண்டல பொருளாளர் விஜயகுமார் அறிக்கை
வாசித்தார். அதில் சோழவந்தான் ரயில்வே மேம்பாலவேலையை
தீவிரப்படுத்தவேண்டும்.
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன்கோயில் தேரை நவீனமாக்கி தேரடி பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும். தாதம்பட்டி ஒட்டான்குளத்தை தூர்வாரி பூங்கா அமைக்கவேண்டும்.
வாடிப்பட்டி நான்குவழிச்சாலையில் செல்லும் வெளியூர்பேருந்துகள் அனைத்தும் முன்புபோல் பேருந்து நிலையம் வந்து செல்லவேண்டும். குருவித்துறை குருபகவான்கோயில் சாலையை சீரமைத்து கூடுதல் பஸ்விடவேண்டும். குட்லாடம்பட்டி அருவி, குருபகவான் கோயில்களை சுற்றுலாதலமாக அறிவிக்கவேண்டும்.
வாடிப்பட்டி பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் பழுதான கட்டிடங்களை மராமத்து செய்திடவேண்டும். சோழவந்தான் தொகுதியில் அரசுகலைக்கல்லூரி, தொழில்பேட்டைகள் அமைக்கவேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முடிவில் மாவட்ட பொருளாளர் சுந்தரராஜன் நன்றி கூறினார்
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன்கோயில் தேரை நவீனமாக்கி தேரடி பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும். தாதம்பட்டி ஒட்டான்குளத்தை தூர்வாரி பூங்கா அமைக்கவேண்டும்.
வாடிப்பட்டி நான்குவழிச்சாலையில் செல்லும் வெளியூர்பேருந்துகள் அனைத்தும் முன்புபோல் பேருந்து நிலையம் வந்து செல்லவேண்டும். குருவித்துறை குருபகவான்கோயில் சாலையை சீரமைத்து கூடுதல் பஸ்விடவேண்டும். குட்லாடம்பட்டி அருவி, குருபகவான் கோயில்களை சுற்றுலாதலமாக அறிவிக்கவேண்டும்.
வாடிப்பட்டி பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் பழுதான கட்டிடங்களை மராமத்து செய்திடவேண்டும். சோழவந்தான் தொகுதியில் அரசுகலைக்கல்லூரி, தொழில்பேட்டைகள் அமைக்கவேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முடிவில் மாவட்ட பொருளாளர் சுந்தரராஜன் நன்றி கூறினார்
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நீண்ட காலமாக தயாராகி வரும் ஷங்கரின் ஐ படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் விக்ரம் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக எமி ஜாக...
-
மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து ஒரு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பணத்தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. வங்கிய...
-
திருச்சி 21.11.16 திருச்சி பாலிடெக்னிக் கல்லூரி தலித்மாணவன் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டார் சிவகாசி விருதுநகர் மாவட்டம் வெ...
-
திருச்சியில் அஇஅதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் செயல்வீரர்கூட்டம் அக்டோபர் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து அஇஅதி...
-
அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி மீண்டும் தமிழக முதல்–அமைச்சராக வேண்டும் என்று வேண்டி முருகப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
விவசாயிகள் நாமம் போட்டு தொடர் உண்ணாவிரதம் திருச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நாமம் போட்டு தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ...
-
உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்க கர்நாடகம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. காவிரியில் இன்று தொடங்கி தமிழகத்...