Wednesday, August 13, 2014
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பாரதிய ஜனதா கட்சி
ஒன்றிய சிறப்பு செயற்குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு மண்டல தலைவர் டி.ஏ.எஸ்.சசிக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட
துணைத்தலைவர் கே.எஸ்.முத்துராம், மண்டல துணைத்தலைவர் பி.கண்ணபிரான்,
ஒன்றிய பொதுச்செயலாளர்கள் வி.முருகன், கோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கேந்திரதலைவர் கருணாகரன் வரவேற்றார். கூட்டத்தில் மாநிலச் செயலாளர்
சு.பழனிவேல்சுவாமி, மாவட்ட பொதுச்செயலாளர் மகா.சுசீந்திரன்,
எம்.ஜி.சிவலிங்கம் ஆகியோர் பேசினர். மண்டல பொருளாளர் விஜயகுமார் அறிக்கை
வாசித்தார். அதில் சோழவந்தான் ரயில்வே மேம்பாலவேலையை
தீவிரப்படுத்தவேண்டும்.
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன்கோயில் தேரை நவீனமாக்கி தேரடி பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும். தாதம்பட்டி ஒட்டான்குளத்தை தூர்வாரி பூங்கா அமைக்கவேண்டும்.
வாடிப்பட்டி நான்குவழிச்சாலையில் செல்லும் வெளியூர்பேருந்துகள் அனைத்தும் முன்புபோல் பேருந்து நிலையம் வந்து செல்லவேண்டும். குருவித்துறை குருபகவான்கோயில் சாலையை சீரமைத்து கூடுதல் பஸ்விடவேண்டும். குட்லாடம்பட்டி அருவி, குருபகவான் கோயில்களை சுற்றுலாதலமாக அறிவிக்கவேண்டும்.
வாடிப்பட்டி பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் பழுதான கட்டிடங்களை மராமத்து செய்திடவேண்டும். சோழவந்தான் தொகுதியில் அரசுகலைக்கல்லூரி, தொழில்பேட்டைகள் அமைக்கவேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முடிவில் மாவட்ட பொருளாளர் சுந்தரராஜன் நன்றி கூறினார்
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன்கோயில் தேரை நவீனமாக்கி தேரடி பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும். தாதம்பட்டி ஒட்டான்குளத்தை தூர்வாரி பூங்கா அமைக்கவேண்டும்.
வாடிப்பட்டி நான்குவழிச்சாலையில் செல்லும் வெளியூர்பேருந்துகள் அனைத்தும் முன்புபோல் பேருந்து நிலையம் வந்து செல்லவேண்டும். குருவித்துறை குருபகவான்கோயில் சாலையை சீரமைத்து கூடுதல் பஸ்விடவேண்டும். குட்லாடம்பட்டி அருவி, குருபகவான் கோயில்களை சுற்றுலாதலமாக அறிவிக்கவேண்டும்.
வாடிப்பட்டி பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் பழுதான கட்டிடங்களை மராமத்து செய்திடவேண்டும். சோழவந்தான் தொகுதியில் அரசுகலைக்கல்லூரி, தொழில்பேட்டைகள் அமைக்கவேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முடிவில் மாவட்ட பொருளாளர் சுந்தரராஜன் நன்றி கூறினார்
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...