Wednesday, August 13, 2014
அதிவேகமாக வந்த அரசுப் பேருந்து மோதியதில் டீக்குடித்துக் கொண்டிருந்தவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
மதுரை விராட்டிபத்து முத்துத்தேவர் காலனியைச் சேர்ந்த ஆண்டியப்பன் மகன் சக்திவேல் (38). இவர் விராட்டிபத்து பிரதான சாலையில் காலையில் டீக்குடித்துக்கொண்டிருந்தார்.அப்போது வந்த அரசுப் பேருந்து சாலையிலிருந்து விலகி டீக்கடை முன்பு இருந்தவர்கள் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் சக்திவேல் மற்றும் கண்ணன் ஆகியோர் காயமடைந்தனர். அவர்களை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர்.
தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சக்திவேல் உயிரிழந்தார். கண்ணன் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகிறார். இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனர்.
ஷட்டர் விழுந்து சாவு: ராமநாதபுரம் மாவட்டம் ஆலந்தூரைச் சேர்ந்தவர் முகம்மதுஇப்ராஹிம் (55). இவர் மதுரை நாகனாகுளம் பேங்க்காலனி பகுதியில் பேன்ஸி ஸ்டோர் வைத்துள்ளார்.
கடையை பகலில் மூடிவிட்டு மீண்டும் மாலையில் திறந்துள்ளார். அப்போது இரும்பு ஷட்டரை மேலே தூக்கிவிட்டு கடைக்குள் செல்ல முயன்றார். ஆனால், ஷட்டர் திடீரென அவரது தலையில் விழுந்துள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவர் உயிரிழந்தார். ஊமச்சிகுளம் போலீஸார் வழக்குப்பதிந்து முகம்மதுஇப்ராஹிம் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மதுரை விராட்டிபத்து முத்துத்தேவர் காலனியைச் சேர்ந்த ஆண்டியப்பன் மகன் சக்திவேல் (38). இவர் விராட்டிபத்து பிரதான சாலையில் காலையில் டீக்குடித்துக்கொண்டிருந்தார்.அப்போது வந்த அரசுப் பேருந்து சாலையிலிருந்து விலகி டீக்கடை முன்பு இருந்தவர்கள் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் சக்திவேல் மற்றும் கண்ணன் ஆகியோர் காயமடைந்தனர். அவர்களை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர்.
தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சக்திவேல் உயிரிழந்தார். கண்ணன் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகிறார். இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனர்.
ஷட்டர் விழுந்து சாவு: ராமநாதபுரம் மாவட்டம் ஆலந்தூரைச் சேர்ந்தவர் முகம்மதுஇப்ராஹிம் (55). இவர் மதுரை நாகனாகுளம் பேங்க்காலனி பகுதியில் பேன்ஸி ஸ்டோர் வைத்துள்ளார்.
கடையை பகலில் மூடிவிட்டு மீண்டும் மாலையில் திறந்துள்ளார். அப்போது இரும்பு ஷட்டரை மேலே தூக்கிவிட்டு கடைக்குள் செல்ல முயன்றார். ஆனால், ஷட்டர் திடீரென அவரது தலையில் விழுந்துள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவர் உயிரிழந்தார். ஊமச்சிகுளம் போலீஸார் வழக்குப்பதிந்து முகம்மதுஇப்ராஹிம் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நீண்ட காலமாக தயாராகி வரும் ஷங்கரின் ஐ படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் விக்ரம் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக எமி ஜாக...
-
மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து ஒரு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பணத்தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. வங்கிய...
-
திருச்சி 21.11.16 திருச்சி பாலிடெக்னிக் கல்லூரி தலித்மாணவன் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டார் சிவகாசி விருதுநகர் மாவட்டம் வெ...
-
திருச்சியில் அஇஅதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் செயல்வீரர்கூட்டம் அக்டோபர் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து அஇஅதி...
-
அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி மீண்டும் தமிழக முதல்–அமைச்சராக வேண்டும் என்று வேண்டி முருகப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
விவசாயிகள் நாமம் போட்டு தொடர் உண்ணாவிரதம் திருச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நாமம் போட்டு தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ...
-
உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்க கர்நாடகம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. காவிரியில் இன்று தொடங்கி தமிழகத்...