Friday, August 15, 2014
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு திருப்பூரில் 750 இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்வது என, இந்து முன்னணி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இந்து முன்னணி, வடக்கு பகுதி விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வல ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம், மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. நிர்வாக குழு உறுப்பினர் கிஷோர்குமார் தலைமை வகித்தார். கோட்ட பொது செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், திருப்பூர் இந்து முன்னணி சார்பில், 27வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா, வரும் 29 முதல் 31 வரை கொண்டாடப்படுகிறது. 750 இடங்களில், வரும் 29ம் தேதி விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும். இதற்காக, மூன்றரை அடி முதல் 11 அடி வரை, கற்பக விநாயகர், அன்னவிநாயகர், சிங்கமுக விநாயகர், சிவன்மடியில் அமர்ந்துள்ள விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் தயார் நிலையில் உள்ளன.
விழாவின்போது விளையாட்டு போட்டிகள், ஆன்மீக சொற்பொழிவுகள், திருவிளக்கு பூஜை, கோலப்போட்டி, கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். விசர்ஜன ஊர்வலம் வரும் 31ம் தேதி மாலை 4.00 மணிக்கு வடக்கு பகுதி ஊர்வலம், புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் இருந்தும்; தெற்கு பகுதி ஊர்வலம், தாராபுரம் ரோடு அரசு மருத்துவமனை அருகில் இருந்தும்; மேற்கு பகுதி ஊர்வலம், கருவம்பாளையத்தில் இருந்தும் துவங்கி, ஆலங்காடு பகுதியில் நிறைவடையும்;
தொடர்ந்து, பொதுக்கூட்டம் நடத்தப்படும். இதில், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மாரிமுத்து, இந்து முன்னணி பொது செயலாளர் சுப்ரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர், என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்து முன்னணி, வடக்கு பகுதி விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வல ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம், மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. நிர்வாக குழு உறுப்பினர் கிஷோர்குமார் தலைமை வகித்தார். கோட்ட பொது செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், திருப்பூர் இந்து முன்னணி சார்பில், 27வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா, வரும் 29 முதல் 31 வரை கொண்டாடப்படுகிறது. 750 இடங்களில், வரும் 29ம் தேதி விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும். இதற்காக, மூன்றரை அடி முதல் 11 அடி வரை, கற்பக விநாயகர், அன்னவிநாயகர், சிங்கமுக விநாயகர், சிவன்மடியில் அமர்ந்துள்ள விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் தயார் நிலையில் உள்ளன.
விழாவின்போது விளையாட்டு போட்டிகள், ஆன்மீக சொற்பொழிவுகள், திருவிளக்கு பூஜை, கோலப்போட்டி, கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். விசர்ஜன ஊர்வலம் வரும் 31ம் தேதி மாலை 4.00 மணிக்கு வடக்கு பகுதி ஊர்வலம், புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் இருந்தும்; தெற்கு பகுதி ஊர்வலம், தாராபுரம் ரோடு அரசு மருத்துவமனை அருகில் இருந்தும்; மேற்கு பகுதி ஊர்வலம், கருவம்பாளையத்தில் இருந்தும் துவங்கி, ஆலங்காடு பகுதியில் நிறைவடையும்;
தொடர்ந்து, பொதுக்கூட்டம் நடத்தப்படும். இதில், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மாரிமுத்து, இந்து முன்னணி பொது செயலாளர் சுப்ரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர், என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் திருப்பூர் புறநகர் மாவட்டம் சார்பில் மக்களின் முதல்வர் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 6...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் சுங்கச்சாவடிகளில் பிரீபெயிட் கார்ட் வசதித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள மகாபலிபுரம்...

0 comments:
Post a Comment