Friday, August 15, 2014
ஊத்துக்குளி வக்கீல்கள் சங்கத்தின் சார்பில் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அனுப்பி உள்ள கோரிக்கை கடிதத்தில்கூறியிருப்பதாவது:தி ருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியை தலைமையிடமாக கொண்டு தனித் தாலுகா தமிழக அரசால் உருவாக்கப்பட்டு செயல்டுகிறது. இதற்கு முன்பு ஊத்துக்குளி பகுதி பெருந்துறை தாலுகா, ஈரோடு மாவட்டத்தில் இருந்து வந்தது. அதன் பின்பு திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டபோது, அவினாசி தாலுகாவுடன் ஊத்துக்குளி தாலுகா இணைக்கப்பட்டது. ஊத்துக்குளி தாலுகா பகுதி வழக்குகள் அவினாசியில் உள்ள மாவட்ட உரிமையியல் நடுவர் மன்றத்திலும், குற்றவியல் நடுவர் மன்றத்திலும் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
அதேபோல் சார்பு நீதிமன்றத்திற்கு உட்பட்ட வழக்குகள் திருப்பூரில் உள்ள சார்பு நீதிமன்றத்திலும் விசாரிக்கப்பட்டு வருகிறது. ஊத்துக்குளி தாலுகா பகுதி மக்கள் உரிமையியல் நீதிமன்றம் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் ஆகியவைகளுக்கு சுமார் 30 கி.மீ., தொலைவிற்கு செல்ல உள்ள வேண்டியுள்ளது. ஊத்துக்குளி தாலுகா பகுதி 49 வருவாய் கிராமங்களை உள்ளடக்கியது. அதில் 37 கிராம பஞ்சாயத்துகள் மற்றும் 2 பேரூராட்சி பகுதிகள் அடங்கும்.
ஆகவே ஊத்துக்குளியில் ஒரு மாவட்ட உரிமையியல் நீதிமன்றமும் மற்றும் ஒரு குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தையும் அமைத்து கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது
அதேபோல் சார்பு நீதிமன்றத்திற்கு உட்பட்ட வழக்குகள் திருப்பூரில் உள்ள சார்பு நீதிமன்றத்திலும் விசாரிக்கப்பட்டு வருகிறது. ஊத்துக்குளி தாலுகா பகுதி மக்கள் உரிமையியல் நீதிமன்றம் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் ஆகியவைகளுக்கு சுமார் 30 கி.மீ., தொலைவிற்கு செல்ல உள்ள வேண்டியுள்ளது. ஊத்துக்குளி தாலுகா பகுதி 49 வருவாய் கிராமங்களை உள்ளடக்கியது. அதில் 37 கிராம பஞ்சாயத்துகள் மற்றும் 2 பேரூராட்சி பகுதிகள் அடங்கும்.
ஆகவே ஊத்துக்குளியில் ஒரு மாவட்ட உரிமையியல் நீதிமன்றமும் மற்றும் ஒரு குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தையும் அமைத்து கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் திருப்பூர் புறநகர் மாவட்டம் சார்பில் மக்களின் முதல்வர் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 6...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் சுங்கச்சாவடிகளில் பிரீபெயிட் கார்ட் வசதித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள மகாபலிபுரம்...

0 comments:
Post a Comment